படைப்பின்
இருபால் உணர்வினை
படைத்தவன் செய்த பிழையே
இதை
தனக்குள் தோற்ற
முப்பாட்டன்
அருகருகே வைத்திட பயந்தே
நம்மை நமக்காய்
தனித்தனியே வைத்தான்
இதுவே சிறப்பென
வைத்தவர் தவறென நம்மை
நாம் வென்றிட உடைத்தன்
பெறுமை
உறுதியாய்நின்றவரும்
தோற்றே தோற்றவரும் சேர்ந்தே
தம்மை நாமே
கூடிபேசும் நிலை!!
No comments:
Post a Comment