Monday 30 November 2015
Thursday 12 November 2015
Wednesday 11 November 2015
Saturday 7 November 2015
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
ஏழ்மை என் சிறகுகளை
பிடிங்கிய போது வலிக்கவில்லை
பசி என் இளமையை
பிடிங்கிய போது வலிக்கவில்லை
கருணையற்ற மனிதன்
கற்பனையில் கலங்கடிதபோது
வலிக்கவில்லை
எதிர்காலம் கற்பனையான போது
வலிக்கவில்லை
மகனே ! நீ என் நம்பிக்கையை
அறுத்தபோது மனசுவலிக்குதடா
அனாதையானதாய் துடிக்குதடா
யாருமற்ற வனமாகி
இந்த உயிர் தவிக்கு தடா
இறுதி நம்பிக்கையும் மண்ணில்
இறந்துவிட்டதாய் கண்ணீர் வடியுதடா
இருந்தும் உயிர் உனக்காய் இன்னும்
துடிக்குதடா!!
பிடிங்கிய போது வலிக்கவில்லை
பசி என் இளமையை
பிடிங்கிய போது வலிக்கவில்லை
கருணையற்ற மனிதன்
கற்பனையில் கலங்கடிதபோது
வலிக்கவில்லை
எதிர்காலம் கற்பனையான போது
வலிக்கவில்லை
மகனே ! நீ என் நம்பிக்கையை
அறுத்தபோது மனசுவலிக்குதடா
அனாதையானதாய் துடிக்குதடா
யாருமற்ற வனமாகி
இந்த உயிர் தவிக்கு தடா
இறுதி நம்பிக்கையும் மண்ணில்
இறந்துவிட்டதாய் கண்ணீர் வடியுதடா
இருந்தும் உயிர் உனக்காய் இன்னும்
துடிக்குதடா!!
Friday 6 November 2015
Thursday 29 October 2015
அவளும் உயிர்ரானவள் தான்,,,,,,,
உன்னைத் தொலைத்தாய் நீ
எண்ணிய காலம் என் கண்கள்
அழுதிட மறந்திட்ட காலம்
உன்னை புரிந்திடாது நான்
பிரிந்திட்டதாய் நீ வருந்திய
உன்னை நான் மறந்தாய் நீ
திட்டியகாலம் என் காதலை
உன்னால் உணர்த்திட முடியக்காலம்
என் காலதிற்குள் உன்னையன்றி
யாருமே வந்தில்லை என் ஜென்மங்கள்
கடந்தும் என் இதயவாசல்
திறப்பவன் நீயன்றி யாறுமில்லை!இருந்தும்
உன்னைத்தொலைதே
நான் வாழும் காலம்
இறைவன் எனக்காய் தந்த வரம்
கருணையேடு இறைவனுக்கு நன்றி
சொல்கின்றேன் !!உன் சந்தோஷத்தை
என் வாழ்கை பாலைவனத்தில்
கருகிடாது காத்தற்காய்!!!!
Wednesday 28 October 2015
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
கனவிற்குள் நிழலான ஓர்
ஓவியம் என்முன்னே
உயிராகி நிற்ககண்டு அடடா
தொலைத்திட்ட மகிழ்வெல்லாம்
எனி எனக்கே எனக்கா வந்தென்று
கற்பனையில் சில காலம்
கண்னோடு மறைத்ததுண்டு
தன்னை தான் மறந்திட்டபாவியிவள்
உண்மைக்கு நிழலாகி பொய்யிற்குள்
தான்விழுந்து ஏமாற்றம் தனைக்கண்டு
துன்பத்தை அணிந்தபோது
காலத்தின் கண்ணீர் சொன்னது
பாலைவனத்திற்குள்
தாகத்தின் தண்ணீர்
என்றுமே ஊற்றாகாதென!!
Monday 26 October 2015
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
நியவுலகத்தை தொலைத்து
விட்டே கனவுலகத்த்தில்
துயில் கொள்கின்றோம்! தட்டி
திறப்பது மதியென்றால்
வறுமையும் வறட்சியும் வாழ்வை
ஜெயிந்திட பயந்திருக்கும்!!
எழுதியவரும் சொன்னவரும்
தோற்றபின்னே புதியவர்
அனுபமாகின்றார்!!!
வாசிக்க பயந்தவன் வாழ்வை
தொலைத்து புத்தகதை காக்க
வாசித்து புரியதவன் புத்தகதிற்குள் வாழ்வைத்தேட
தேடத்தெரிந்தவன் தன்னைத் தொலைத்து
புத்தகமாய் வாழ !வாழ்கை
நம்பிதொலைகின்றது கையிருந்தும்
முடமானவன் போல!!!
விட்டே கனவுலகத்த்தில்
துயில் கொள்கின்றோம்! தட்டி
திறப்பது மதியென்றால்
வறுமையும் வறட்சியும் வாழ்வை
ஜெயிந்திட பயந்திருக்கும்!!
எழுதியவரும் சொன்னவரும்
தோற்றபின்னே புதியவர்
அனுபமாகின்றார்!!!
வாசிக்க பயந்தவன் வாழ்வை
தொலைத்து புத்தகதை காக்க
வாசித்து புரியதவன் புத்தகதிற்குள் வாழ்வைத்தேட
தேடத்தெரிந்தவன் தன்னைத் தொலைத்து
புத்தகமாய் வாழ !வாழ்கை
நம்பிதொலைகின்றது கையிருந்தும்
முடமானவன் போல!!!
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
நாணயத்தின் இருபக்கங்கள்
ஆண்னும்பெண்னும் ஒன்றை
விட்டு ஒன்று பிரிந்திட முடியாதது நியதி
எப்பக்கம் விழுந்தாலும்
வென்றிட துடிப்பது வாழ்கை!!
இதில் எவர்பக்கம் பிழைக்கின்றதே
அவர் பக்கம் மறைந்து
மற்றவர் பக்கம்
ஒளிர்வதே நியதி ஒளியில் தெரிபவர்
இருளில் நிற்பவர் தன்னை
இருளில் நிற்பவர் தன்னை
மிதிக்கின்றபோதே நாணயம்
உடைகின்றது !உன்னைபோல்
உன்பின்னால் நிற்பவரைின் தியகத்தை
உன்பின்னால் நிற்பவரைின் தியகத்தை
நேசத்தேடு மதித்துபார்
ஆண்மையும் பெண்மையும்
வேறாகதோன்றிடாது
மண்ணில்! படைக்கபட்ட நியதி
உண்மையற்ற உள்ளத்தாலே விபச்சாரமாகின்றது!!
Saturday 24 October 2015
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
புதைகுழிக்குள் விழுந்த நான்
எழுந்திட முயன்றேன்
சற்றும் எதிர்பாராதபோது எங்கே
சுழன்ற காற்று மண்ணையள்ளி
முடியது என்னை !
சற்றே தொலைவில்
பொழிந்த மழை கொஞ்சமிரக்கம் கொண்டு
என்னைத்திறக்க
அலறியடித்த தீ என்னைபற்றி
எரிய அழுதகுரல் கேட்க யாருமற்ற நானோ
மண்ணின் அடியில் புதைய !
இரடிவிழுந்த விதையே
என்மேல் விருட்சமாய் உயர
கனவும் ஆசையும்
ஏக்கமும் கற்பனையும்
சாம்பலாய் வோரின் அடியில் கிடக்கின்றது
தனியாய்!!!
Wednesday 14 October 2015
குட்டிக்குட்டிச் சாரல்......,
என் பாதங்கள்
முற்களை தாங்கிடாது
முற்களை தாங்கிடாது
நின்றிருக்கும்
இறைவிதியை
இறைவிதியை
அழித்திடத் தெரிந்தால்
என் இதயம்
என் இதயம்
வலிகளற்று துடித்திருக்கும்
இறைவியையை
இறைவியையை
தோற்கடிக்கத்தெரிந்தால்
என் கருகியமலர்த்தோட்டம்
என் கருகியமலர்த்தோட்டம்
செழித்திருக்கும்!!!
எதையும் மாற்றிட முடியாது ^
என்னையும் உன்னையும்
நம்முட்டாள் தனத்தையும் தவிர!!
எதையும் மாற்றிட முடியாது ^
என்னையும் உன்னையும்
நம்முட்டாள் தனத்தையும் தவிர!!
Thursday 8 October 2015
Wednesday 7 October 2015
Tuesday 6 October 2015
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
அப்பனே நாயகனே
முப்பொருள் உணர்ந்தவனே
உன்னையன்றி இவ்வுலகில்
எவ்வுறவும் எனக்கில்லை இருந்தும்
ஏன்சோதனை செய்கின்றாய்!!
கஸ்ரங்கள் வந்தபோது
கண்முன்னே மனிதனி்ல்லை
வழியற்றவள் முன் காக்கவழியமைத்து
காத்திடாது நீயே தடுத்தாய்!!
நம்பியவன் கைவிட நிற்கதியாய்
நான்நிற்க ஏமாந்தவள்
கைபிடிக்க நீயேதான் ஆனாய்!
இருந்தும் ஏன் சோதனைசெய்கின்றாய்!!
கல்வியை கற்றிட செல்வத்தை தரவில்லை
மேன்மையாய் வாழ்ந்திட தகுந்தறிவு பெறவில்லை
கீழ்மையில் வாழ்ந்தாலும் எவர்
வாழ்வும் அழிக்கவில்லை இருந்தும்
ஏன்சோதனை செய்கின்றாய்!!
இருந்தும் இருந்தும் போராடுகின்றேன்
உயிர்வெறுத்து உன்னையே நம்பியே!!
நாளைய விடியல் வேண்டாம் வாழ்வும் வேண்டாம்
நித்திய உறக்கமே எனக்கு எனிபோதும்!!
கடமைகளை முடித்துவிட்டேன்
காத்த உயிரை சேர்தெடுத்து
கூட்டிப்போ இறைவா!!
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
ஓடியோடி உழைக்கின்றேன்
எதுகுமில்லை கையில்
வலிகள் சுமந்து வாழ்கின்றேன்
யாருமில்லை காத்திட
கதறி அழுது புலம்புகின்றேன்
கருணையில்லை இறைவனுக்கும்
எரிந்த வீட்டு சாம்பலுக்குள்
பூத்த மலராய் நானேன் ஆனோன்
விடையுமில்லை கேள்வியுமில்லை
எனக்கு வாழ்வும் புரியவில்லை
கருணையற்ற உயிரோ பாவக்கணக்ககாய்
எனக்குள் ஓட
வலுவற்ற உடலோ சுமந்திடாது தவிக்க
சுமந்திட நால்வரற்ற வாழ்விலும்
சுமையாய் நானோன் இறைவா !!1
எதுகுமில்லை கையில்
வலிகள் சுமந்து வாழ்கின்றேன்
யாருமில்லை காத்திட
கதறி அழுது புலம்புகின்றேன்
கருணையில்லை இறைவனுக்கும்
எரிந்த வீட்டு சாம்பலுக்குள்
பூத்த மலராய் நானேன் ஆனோன்
விடையுமில்லை கேள்வியுமில்லை
எனக்கு வாழ்வும் புரியவில்லை
கருணையற்ற உயிரோ பாவக்கணக்ககாய்
வலுவற்ற உடலோ சுமந்திடாது தவிக்க
சுமந்திட நால்வரற்ற வாழ்விலும்
சுமையாய் நானோன் இறைவா !!1
Saturday 3 October 2015
Tuesday 29 September 2015
Sunday 27 September 2015
Sunday 20 September 2015
Wednesday 16 September 2015
Friday 11 September 2015
Sunday 30 August 2015
Wednesday 12 August 2015
Monday 10 August 2015
குருதிப் புனல்
நாம் தழிழரொன எழுந்திட்ட
சிங்களே!
ஆறுசுவை உண்டு அடுத்தவருக்காய்
பேசி!நாட்காட்டிகள் கிழிக்கும்
நாதியற்ற கொள்கைகளை வைத்து
நாலுகால் கதிரையில் அமர்த்து
ஐயா !நீங்கள் சிறையான
தேசத்தில் எந்தகொடியேற்றபோகின்றீர்கள்!!
அபயமான தழிழாகி தேசத்ரோகியாகி
சட்டவிரோதக்கும்பலாகி தீவிரவாதியாகி
தெருவில் விடபட்ட தழிழை நேசித்த
தமிழனாய்யிருந்தால் ஓன்றுமை
ஒன்றே வேதமெனயெடுத்து
ஒன்றையாவது அகற்றியிருபோமே!!
ஆளுமை கட்சியிடம் போராடி!!
நாளைய முத்துகள் இன்றைசொத்தையாகி
போதையில் விழுந்து காமத்தேன் குடித்து
சகதியில் சருகுகின்றதை பார்த்தும்
தமிழா !நீ தழிழனாய் இருந்தும்
குருடனாய் வாழும்போது
கட்சியமதைத்து சட்டசபைபோய்
வெட்டியாய் கத்தியெதைசாதிக்க போகிறாய்!!
தன்னை தானே இழிவுபடுத்தி எதிராலியை
உத்தமனாய் உயர்தி தமிழை பதவிக்காய்
பேசுவதை விட
தழிழா நீ அரசியல் ஊமையாகிவிடு!!
சாதிக்க முடியா தேசத்தில் தொலைத்திட
எம்மை ஓர் தலைவன் தேடியெடுக்கம் வரையாவது
அடிமைமண்ணின் ஆடம்பரமாளிகைக்காக
நம் மாவீரகள் சாம்பலை அத்திவரமாக்காதிருப்போம்!!!
Thursday 6 August 2015
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
கோவத்தில் கொஞ்சமறந்து
கொஞ்சும் கிளிதனை மறந்து
கொம்புத் தேன்கூட்டில் சிக்கிக்கிட்டு
எட்ட முடியா மலையுச்சியில்
தவம் புரியும் என் மாமா
கொஞ்சும் கிளிதனை மறந்து
கொம்புத் தேன்கூட்டில் சிக்கிக்கிட்டு
எட்ட முடியா மலையுச்சியில்
தவம் புரியும் என் மாமா
வேப்பிலைக் கறுப்பாயி
வேப்பம்பூதேனாகி நீ வேண்டா
வரமாகி வாராவே உனைத்தேடி!!
ஓடாதே எனைக்கண்டு
தவசிக்கோலம் தனைக்காக்க
காளையே உன்னைக் கட்டியாழ!!
சரியான யோடி எனிநான் தான் தாடி!!!
வேப்பம்பூதேனாகி நீ வேண்டா
வரமாகி வாராவே உனைத்தேடி!!
ஓடாதே எனைக்கண்டு
தவசிக்கோலம் தனைக்காக்க
காளையே உன்னைக் கட்டியாழ!!
சரியான யோடி எனிநான் தான் தாடி!!!
Tuesday 4 August 2015
Wednesday 29 July 2015
Tuesday 28 July 2015
Wednesday 22 July 2015
நான் கேட்டேனா உன்னை!!!!
தாலாட்டுத் தழிழ் தந்தாய்
தாயாய் சிறுநாள் உறவுதந்தாய்
பொறுமையே பெண்மையாக
பொருமையாக்கி சிறப்பு தந்தாய்
சிறுமையிலும் புன்னகைக்கும்
இதழ்கள் தந்தாய்
வலிகளை அடக்கிடும் மனதால்
கல்லான உணர்வை காக்கதந்தாய்
நிழலற்ற பாதைகளே பயணமாக்கி
நடக்கத் தந்தாய்!
நிஐங்கள் இதுவெ சிந்தனை
நிஐங்கள் இதுவெ சிந்தனை
மதிதந்தாய்!!
பொறாமைகொள் சபையில்
அடையாளமாய் என்னைத்தந்தாய்!
பொய்யான மனிதனின் நடுவே
தனிமையான வாழ்வுதந்தாய்!
பொறுந்தா உறவை கண்ணீராய்
கரையத்தந்தாய்
வாழா வாழ்வை விடிவெள்ளியாய்
துரே துயரமாக்கி ஏக்கதை இளமையாய்தந்தாய்
முதுமையில் சோகம் தந்தாய்
முகவரி அழியதந்தா தாய்!!
எனிமண்ணில் புதையும் உடலுக்கு
ஆயிரம் முகவுரையை எதற்காய் தருகிறாய்!!
Monday 20 July 2015
என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்
கருணையற்ற காலமதை
வென்றிட உன் நினைவுகள்
தானடி உயிர்கொடுத்தது!!
என்னைத் வாட்டிடும் நிழலின்
உயிர் நீயாய் மாறி
எந்தனை ஆண்டுகளானதடி!!
அத்தனை ஆண்டையும் கடந்துவிட்டேன்
உன் நினைவில் ஓர் துளியினையும்
உதிர்திட முடியாது !இது தான்
அன்னையென்றால்
நான் மலடியாய் பிறந்திருக்கலாமே!!
இறைவனின் மேடையில் சிலகால
பாத்திரம் நாமாய்யானோம்
புன்னகை மலராய் நெஞ்சில்
நீ உறைந்தாய் இதயத்துடிபற்ற
கண்ணீர் ஓவியமாய் நானேயானேன்!!
வென்றிட உன் நினைவுகள்
தானடி உயிர்கொடுத்தது!!
என்னைத் வாட்டிடும் நிழலின்
உயிர் நீயாய் மாறி
எந்தனை ஆண்டுகளானதடி!!
அத்தனை ஆண்டையும் கடந்துவிட்டேன்
உன் நினைவில் ஓர் துளியினையும்
உதிர்திட முடியாது !இது தான்
அன்னையென்றால்
நான் மலடியாய் பிறந்திருக்கலாமே!!
இறைவனின் மேடையில் சிலகால
பாத்திரம் நாமாய்யானோம்
புன்னகை மலராய் நெஞ்சில்
நீ உறைந்தாய் இதயத்துடிபற்ற
கண்ணீர் ஓவியமாய் நானேயானேன்!!
Subscribe to:
Posts (Atom)