"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என்ற மனதை விட
எதுகும் வேண்டாம்
எனதனிக்கும்
மனதின் சுமையை
புரிந்தாலே !!!
வலியின் துடிப்பை
சொல்லமலே துடைக்கவும்
மனதிற்கு தோன்றும்
நாம்!தூரத்து
வெண்ணிலவாய்
தோன்றும் போதே
அருகே இருக்கும்
சிமினிவிளக்கின்
ஒளியின் இருள்
எப்போதும் கேலி பேச்சாகின்றது!!!!
Post a Comment
No comments:
Post a Comment