Tuesday 29 November 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 வேண்டும் என்ற மனதை விட

எதுகும் வேண்டாம் என

தனிக்கும் மனதின் சுமையை

புரிந்தாலே வலியின் துடிப்பை

சொல்லமலே  துடைக்கவும் 

மனதிற்கு தோன்றும் நாம்

தூரத்து வெண்ணிலவாய்

தோன்றும்  போதே

அருகே இருக்கும்  சிமினிவிளக்கின்

ஒளியின் இருள்

எப்போதும் கேலி பேச்சாகின்றது!!!!


No comments: