"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
மாமான் சொந்தம்
மரக்கிளிக்கு இல்லையென
மரிக்கொலுத்து
சொன்ன நிமிடம்
கிளிக்கு சொந்தமான
மாமன் நினைவுக்கு மட்டுமே
சொந்தமானான்
சொன்னதை சொல்லும்
கிளிக்கு சொல்ல மட்டும்
உரிமையான மாமன்
தந்தது காதல் மட்டுமே!!!
Post a Comment
No comments:
Post a Comment