"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
மாமான் சொந்தம் மரக்கிளிக்கு
இல்லையென மரிக்கொலுத்து
சொன்ன நிமிடம்
கிளிக்கு சொந்தமானது மாமன்
நினைவு மட்டுமே சொன்னதை
சொல்லும் கிளிக்கு சொல்ல மட்டும்
உரிமையானத்து மாமன் தந்த
காதல் மட்டுமே!!!
Post a Comment
No comments:
Post a Comment