இலக்கணம் தொலைத்த
இலக்கிய பிழையான என்
இலக்கணம் இலக்கியமாக
வேண்டாம்
இருபவர் தொலைத்திடா
இலக்கணமாகவே ஆசை
என் இலக்கின் பாதையில்
விழுந்த பூவிற்கு் ஒரு அழகிய
இலக்கணம் கிடைத்திட்டால்
என் வாழ்விற்க்குள் ஒரு மழைக்காலம்
கண்ணீர் காலத்தை வென்றதை
கல்லறை பூ பெருமையாய் கூறும்!!!
No comments:
Post a Comment