Thursday 30 April 2015
Thursday 23 April 2015
Thursday 16 April 2015
Wednesday 15 April 2015
Thursday 9 April 2015
Friday 3 April 2015
கல்லைிலான ஓவியம்.....
சுமையற்ற ஓர் நாளை எனக்காய்
படைத்திடுவாயா சுமையானவனே!
கருணையற்ற வலிகளை
ஓர்நாளேனும் சுமைந்திடுவாயா
சுமையானவனே!!
இறந்திட முடியா இறக்கத்தை
இறங்கி எனக்காய் அனுப்பிடுவாயா
சுமையானவனே!
மண்ணில் உதிர்திட்ட மலருக்காய்
உன் கருணைபாதமடியருள்வாயா
சுமையானவனே !
ஓய்வற்ற ஏழைக்கு ஓர் நாள்
ஓய்வாய் மரணத்தை பரிசாக்குவாயா
சுமையானவனே !
இல்லையென்ற வாழ்விற்கு ஓர்
இறுதியாசையாய் இதையேனும் காணிக்கையாகிடு
என் சுமையானவனே!!
படைத்திடுவாயா சுமையானவனே!
கருணையற்ற வலிகளை
ஓர்நாளேனும் சுமைந்திடுவாயா
சுமையானவனே!!
இறந்திட முடியா இறக்கத்தை
இறங்கி எனக்காய் அனுப்பிடுவாயா
சுமையானவனே!
மண்ணில் உதிர்திட்ட மலருக்காய்
உன் கருணைபாதமடியருள்வாயா
சுமையானவனே !
ஓய்வற்ற ஏழைக்கு ஓர் நாள்
ஓய்வாய் மரணத்தை பரிசாக்குவாயா
சுமையானவனே !
இல்லையென்ற வாழ்விற்கு ஓர்
இறுதியாசையாய் இதையேனும் காணிக்கையாகிடு
என் சுமையானவனே!!
Wednesday 1 April 2015
Subscribe to:
Posts (Atom)