Saturday 16 July 2011

பொன்னாள்...............

நின்றிட தொடரில்
நின்று ஆடும் ஆனந்தம்
வந்து  கொண்டு  இன்புற்று
மகிழ்த்திடும்  பென்னாள்!!

வருத்தமும் வேதனையும்
வருந்தியோ நடந்தாலும்
பெற்றது கொடுத்தம்
பெரின்பமானால் விட்டிட்டுதொடரும் பொன்னாள்!!

கற்றதும் அறிவும் கூடிய
பழமையும் முதுமையும்
பக்கத்துக்கு பக்கம் பணிந்தே
இருந்தால் பதவியும் பெருமையும்
கூடவே உயர்த்தி இனிதாய் சிரிக்கும் பொன்னாள்!!

இல்லாதவனும் இருபவனும்
இருந்தாலும் தொல்லை இல்லாது
போனாலும் தொல்லையென கூறிடும்
இல்லாதெரியும் ஒளி! எரியும் சந்தனத்தின்
 வாசமாய் சேர்ந்தே ஓர்திரியில்
எரிந்தால்என்னாலும் பொன்னாளோ!!!

கோடிக்காலத்து இன்பத்தை
கொண்டே வாழும் தொடரில்
நினைந்து  நினைந்து மகிழும்
பொன்னானனாள்  மண்ணில்
உள்ளவரை வந்து வந்து பேசும்இன்னாளாய்!!!!..............

Friday 8 July 2011

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

காத்திருக்கின்றேன்.......

புன்னகைத்துப் பூக் கொத்தேந்தி
என்னைத்தேடிடும்
உன்னை வரவேற்று காத்திருக்கின்றேன்!!
எப்போ!! என்னைக் கொள்ளையடித்து
கொண்டு போக வருவாய்!!
இந்த மனிதரைப்போல்
 வஞ்சித்து ஏமாற்றி
வதையிட்டு ரசித்து
பொய்யாய்  கதையிட்டு
சித்திரவதை செய்து
நாடகமாடாது  !   
தாலாட்டி உறங்க வைத்து
மெல்லத் தூங்கவைத்துத்தூக்கி  போக
 வருவாயா?மரணமே
உனக்காய்! காத்திருக்கின்றேன்!!!!