Saturday, 15 September 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,

தாவியோ டுகினறாய் தரிப்பிடம்
இல்லாமல்
காலை மாலை இருபதை
மறந்து தோடியோடுகின்றாய் எதையே
Bildergebnis für குழந்தைஉறங்கிட   வீடுயின்றி  சாதனையென்கின்றாய்
 சரித்திரமென்கின்றாய் வாழ்ந்திட மறக்கின்றாய்
வசத்தை தொலைக்கின்றாய் வாசலில்லால
காலையில் கோலத்தை தேடுகின்றாய்
மரணத்தை  மறந்து!!!!



Tuesday, 11 September 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,

வசத்தின் வாசலில் ஒரு
ஓலை குடிசை
 மண்னின் வாசத்தில் 
Bildergebnis für ரோஜா
 ஒரு உயிரின்
 பாதச்சுவட்டுக்காய் 
ஒற்றறை வாசலில் 
ஒலைகீற்றின் நிழலின்
 அசைவுக்குள் காத்திருக்கின்றது !!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

நீ தந்த 
வலிகளின் ரணங்கள்
 தந்த மரணம்!!




என்னை இழுத்து 
விட்ட இடம் கல்லறையின்
வாசல்  நான் உறங்கியே
கிடக்கின்றேன் உன்னால்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒரு உணர்ச்சி தேடலில்
தொலைந்து போகின்றது
Bildergebnis für குழந்தை
பல கவிதை ஒரு உணர்சி
தீண்டலில்தொலைந்து
போகின்றது பல பெண்மை!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஒற்றைத் தவறை  ஓராயிரம் சிந்தனை
கட்டிபோட்டு சுமகின்றது அவர் அவர்
விருப்பபோல்!! 
 பழியின் சுமைக்குள் மட்டும்  
பழுதாய் போன பெண்மை
பாலாய் போன பாலாய் சிந்திகிடக்கின்றது
எங்கும்!!! 
உற்றம் சுற்றம் புரியா அறிவு விதைத்த
வினையின் விளைவு  அக்கம் பக்கமாய்
பகத்திற்கு பக்கம் பழியோடு
 சிதையுது!!
Bildergebnis für குழந்தை
எடுத்தவன் தடுதிட முடியாய பக்கதினை
பிரிந்தவன் கிறுகியதை  சரியென
சிந்தையேற்றதால்  மந்தையறிவிற்கு
புரிந்திடா மயக்கத்தை  போதையாக்கி
அருந்திட நினைந்திட்ட மடமைக்கு 
  கற்றிட தவறிய அறிவு  சிந்தையில் 
சிந்திட தவறியதால் சிக்கிகொண்டது
சிலந்திவலைக்குள் !!
ஒட்டிக்கொண்ட வலைக்குள் சிக்கிக்கொண்ட
உயிரின்வலி கீழே விழுந்த போது
புரிந்தது உண்மை உயிரின் உயர்த துடிப்பின்சுமப்பு!!

Thursday, 6 September 2018

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

அத்திக்காற்றாட 


அந்தியில் வான்மழை 
பொழிந்தோட
நாற்றிற்குள் நாரை
 குளித்தாட
கெண்டையோடு கெழித்தி
சேர்ந்தோட  
சேற்றுக்குள் சோற்றின் 
வாசம் விழித்தாட
மாமனுக்குள் முல்லை!
வாசம் சேற்றின் வாசத்தை  
 வென்றாட 
வறுமைக்கஞ்சிவற்றுக்கு  
நீராகியோட!
வசதிகாய் ஒர்  வாசம் 
கதிரோடு பேச
புவிவெப்பதோடு  
குளிர்ச்சி உறவாட
 உறவிற்குள் மறைந்த கனவு
 துளிராகியெழுந்தாட
வரபோடுமோதியே  நீர்
 வயலோடு நின்றாட
மடைதிறந்த  வேர்கள்போல்  
உயிர்கொண்டாட
மறுபடியும்  கனவென்று  
உயிரோடு அரும்பி 
மலர்கின்றது!!!!


, விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

கருணையின்றி   நடக்கின்றாய்
அலையென இழுக்கின்றாய்
மூழ்கிய பின் கரை தொட்டு 
நிக்கின்றாய் !!!

தேய்பிறைக்குள் வந்திடாமல்
தொலைகின்றாய்!  தேய்ந்தபின்
உதிக்கின்றாய்!  நிஐமென
வளர்கையில் பொயோயென 
மறைக்கின்றாய்


மறைந்த  நிலவின் 
ஒளியாகின்றாய்!!

விரைகையில்  தடையாகின்றாய்
தடைக்குள் விழுகையில்  
விரைந்து
வந்தென்னை இழுந்து 
சொல்ல துடிக்கின்றாய்!!!
குருடென நடிக்கின்றாய் 
 விழிசிவக்கையில் அணைக்கின்றாய்!!!

வீதியில் யாரோவாய் விதியென
 நிக்கின்றாய் 
மேதியுடைக்கையில் 
உடைகின்றாய்!!
வேகமாய் மேகமாய்  எனில் 
 உடைந்து  விழுகின்றாய்
காதலாய் நடக்கையில்  எதுகுமே 
இல்லாதப்பிரிவாய்
போகின்றாய்
உன்னாலே
 ஆயிரம் உயிராய்  சிற்பங்கள் 
முன்னாலும் பின்னாலும்
என்னோடு!நிற்பதும் நடப்பதுவும் 
நிழலாகின்றது!!!


Sunday, 2 September 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன்னை தான்
நான் புன்னகை
இதழ்விரிப்பில்
 சிறையிட துடிக்கின்றேன்
நீயே   
தடமின்றி மறைகின்றாய்
 இதழ்விட்டு
 என் 


உதயத்தில்  சிலநெடி
என் 
 உதிரத்தில் சிலநெடி 
என் 
கனவில் சிலநெடி 
நெடிப்பொழுதில்
யுகத்தினை மாற்றிவிட்டு  
புன்னகைகின்றாயா 
உன்னை 
மறந்திட்ட நெடியில்!!
 

குட்டிக்குட்டிச் சாரல்......,

உவமைக்கு அணிந்திடா
அணிகளை தேடிடா



 உதராணத்தின் விழிக்கருணை
விந்தையென யாரோ சொல்ல
அகத்திற்குள் மலர்ந்த வறுமை
முகமலர்ந்தது !!



விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

உயிர்த்தமிழ்
உறைபனி பாதையில்  
சிறந்திட  துடித்திட!!

சில நதி  சிதைத்திட 
கலந்திட
பனிமுகத்திரைபல
பாதைதடுப்பதை
எவர் மதி  எழுந்து தடுக்கும்!
Bildergebnis für தமிழ்
அவர் அவர்  சுயநலத்தேடலின் 
களம்  நனைத்த உதிரத்தின்
உயரத்தில். எழுதிடயெழுந்திட
இழப்பால்  கதியற்ற 
உறவினைக்கண்டும் 
 பார்வைத்திசையிற்குள் 
 பாதைகள் அற்றேயெழுந்திடா 
 எழுதிற்குள் 
வந்து  வந்து  மோதிய
பார்வைகள் பயனற்று நிற்க
பிறந்திறந்த விதியை
 விரைந்தெழுந்து சரிசெய்யயெழுந்தவர்
பாதையெங்கும் 
கறைகள் கரைகடந்ததால் தானே 
விடைதோடி  தமிழ்  தடுமாறு இன்று!!!!