தேவையின். சுமைக்குள்
தேவையில்லா ஆசைகளுக்குள்
மூழ்கிடகின்றது வாழ்கை!!
பணத்தின் சிறைக்குள்
குடுபத்தின் பாரத்திற்குள்
தனிமையின் சாபமாய் நிகின்றது
பாசம்!
ஒடிக்கிடைக்கா மகிழ்ச்சிக்குள்
ஒராமாய் நின்ற உறவிற்குள்
பாரமாய் துடிகின்றது மனசு
சுற்றிய திசைக்குள் திறந்திட
முடியாமல் தவித்த கனவுக்குள்
விழித்தே தேடியேடி தவிகின்றது
வலிகள்
விடுதலையே கதியென
நாட்களோடு சண்டையிட்டு
கரைந்தது பாதிவாழ்கை
நின்றாட பொழுதின்றி பொழுதோடு
போராடியது இதயம்!!
உச்சகொண்டு மனிதனை
மனிதன் அழிந்திடுவதை
அச்சம் கொண்டு பார்த்ததாலே
அழியுமனிதனை அழித்தே
புதிப்பித்திட புதிதாய் ஒரு
உயிர் வந்ததோ பூமியெங்கும்!!!