"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
பிரிப்பதே
இயலுமென்பதால்
பிரித்திட்டு மெருமைகொள்ளும்
நம் வாழ்வில்
இணைப்பதுவும். காப்பதுவும்
முடியாமல் தோற்பதே
நம் அறிவு!!!
Post a Comment
No comments:
Post a Comment