Wednesday 24 August 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஏய்!! என் கூண்டுக்கிளியே!!
என்மாமானுக்கு என்ன ஆச்சி
காவியோடு மலையேறியும்
தெய்வானையோடு கடும் தவம்
புரிந்தவர்!!இப்போ காடுக்குள்வாராரே
வள்ளி வாசம்தேடி !!

குட்டிக்குட்டிச் சாரல்......,

இளமைகளின் உணர்ச்சி
தடுமாற்றம்
முமையின் பக்குப்பாட வயது
நல்ல உறவினை அழிக்க!!!
இங்கே!!!
இல்லறம்  பொய்ப்பித்ததோ
நல்லறம் தொக்கி நிக்கிற்க!!!

Tuesday 23 August 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன்னை ஆயுள் வரையெயிந்திட
என்னால் முடிந்ததது எப்படி
என்னை புரிந்திட உனக்கு உன்
ஆயுள் போதாது  போனதால்!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

பெருந்தாக்  காதலை
பொருத்தமில்ல இதயங்கள்
பெறுவதால் தான் காதல்
காலங்களை காயங்களைாய்
கடத்துகின்றது!! நம்இதயத்தில்
பாசம்உணர்வின்றி விசத்தை
கடந்துகின்றது !!!புரிந்தால் காதல்
இறக்கும் வரை உணர்விற்குள்
பாசத்தையே கடந்தும்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

தன்னையோ ரசிக்க தெரியதவனுக்கு
எந்தபேரழகி மனையாலும்
அவன் வாழ்கை சுமைதான்
தன்னை ரசிக்க தெரிதவனுக்கு
அழகற்ற மனைவிகூட தேவதைதான்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

ரசனையற்ற மனசுக்
எந்தனை கோடிகொடுத்தாலும்
அதனால் எந்த வசத்ததையும்
உருவாக்க மாட்டான்!!
ஒற்றைசாசுயில்லதவன் ரசனையால்
ஓருாயிரம் வசத்தை வற்றிய குளத்திலும்
அமைத்திருப்பான்1!!

!!

Sunday 21 August 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

அவள் பாதைகளில் முற்கள்
வாழ்கை முழுதும் வறுமை
அவள் இருளுக்குள்ஒருவன்
 நிழலென்றான்1!பக்கதில்
 முதியவர் புன்னகையோடுகேட்டார்
எந்தனைநாள் அவள் சாப்பிட்டு
அவனே தெரியாது என்றான்
பெரியவர் சிரிந்தபடி கூறினார்
புரிதல்கள் தொலைத்து
கற்பனையில் நிலாய் வாழ்கையற்று
நிக்கின்ற நீ எப்போது விழிப்பாய் 1!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

பக்குப்படா மனசு
பட்டபின் தவிக்கையில்
யார் மனசும் புரியாத மயவுலகம்
அவள் இருள் சூழ் வானத்தை மூடியதால்
அக்கம் பக்கம்  புரியதவள்
சிறைவைத்தால் தன்னை
வைத்த காலம் தந்த பக்கும்
படைதவன் கொடுத தண்டனை
அந்தனையும் சுட்டதால்
சிறையினை உடைத்து சிறகினை
விரிக்கின்றாள்
அனுபத்திறனின்  உறுதியால்1!!

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

அன்னைகாலைச் சுறுற்றியவன்
அன்னையேயோ உறவாய்
 எண்ணி வளர்ந்தவன்!
அன்னையை காத்திட்ட பிள்ளையென
உயர்ந்தவன்
பிடிகரம் விட்டு பிரிகின்றான்
தனியாய் வாழப் பெரியவனாய்
அழுகை தனனை மறைத்து
புன்னகை சிந்தி வாழ்த்தியவள்
வாசலில் நிக்கின்றாள் அவன்
வரவிற்காய்!!!
அந்தனையும் பொய்யாய்
 போனபோதும்  உண்மையாய்
ஒர் உறவு
மகனாய் வாழச்சொன்னவளுக்கு
பிரிவுப்பொய் உணர்வைஅளுத்துவதால்
ஏக்கத்தோடு  காத்திருக்கின்றாள்
அவன் வரவிற்காய்!!!


குட்டிக்குட்டிச் சாரல்......,

விம்பங்கள் மறைந்து விண்ணுலக
விண்மீனாய் தோன்றியவளே
மண்ணில் ஏனடி மீண்டு விம்பமானாய்!!
ரசித்த இசையின் விம்பத்தின் தாலாட்டாய்
என் கண்ணில் ஏனடி பட்டாய்
நெஞ்சத்தில் இன்னும் ஒர் தீ எரியுதடி
அணையாது உன் நினைவாய்
என்னையெடுத்து எண்ணை ஏனடி
ஊற்றுகின்றாய்!!!!

Tuesday 2 August 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

உச்சிவெயில் தாக்க
உள்நாக்குவறல
எச்சில் கூட வற்ற
கண்கள் கொஞ்சம் மயங்க
சுற்றி நிறைந்த
வியாபரநிலையமெல்லாம்
தண்ணீரில் விலையிட்டு வைக்க
ஒற்றைக்காசுகையில்  இன்றித்தவித்தளை
கடந்த காரில் இருந்த நாய் சொன்னது
என்னைவிட உன் பிறவி  மோசமென்று !!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஓன்றை முகத்திற்கு ஒன்பது
முகமூடியிட்டவன் தன்னைத்தொலைத்து
அவளை தேடினான் கதாலால்!!
யாரோயிவன் என்றதால் உலகிற்குள்
அவளும்பொல்லாதவளானால்
 அவன்ஏமாற்றியது அவளையென்பதால்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

மல்லிகை சரம்தனை
கையில் கொடுத்து
தலைசூட சொன்னால் நண்பி
தன்னை மறந்து அவள் தலையில்
சூடிட  ஒரு நெடியாசை  கொண்ட நிமிடம்
கண்கள் குளமாக ஆசை தடுமாற
தடுமாறியது அவள்கை
கைநழுவி தரைதொட்டது சரம்
கைவிட்ட 
சரம்தன்னை மறந்து
புன்னகையேடு  பார்த்தது  அவளை
என்னவென்று கூறபெண்னே
எந்தன் வாசனைக்குள்
மெல்லிசையானவளே
என்  கற்பனைக்குள்  
சுவாசமாய் புன்னகைப்பளே
நீ சூடிகொள்ள  முடியா என்வாசம்
விடுதலை பெறா விதைவின்
வாசமாய் யானது  பெண்னே  
தலைமுறைகள் தலைசாய்க்கும்
அழகில் தாய்மையானஉந்தன் 
சிறப்பை  ஏந்தும்
அழகே எந்தன் வரம்!!!!என்றது