Sunday, 23 October 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்........................,

 விடியலே  இல்லையென



இருளேடு கடந்தவை கற்று

தந்தையே  விதியென

கடந்திட்ட  உயிரில்!

ஒளியாய் தேயும் 

உணர்வில்  

புதைக்கபட்ட உடல்

சிதையும் காலம்

வரை 

மறாதே  தொடரும்

நியங்களின் வலிகளால்

நிழலுக்குள்  வரைந்த 

ஒவியமும்  அழுதிடும்

இவள் விதி  கண்டு!!!!



No comments: