Sunday 23 October 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 விடியலே  இல்லையென

இருளேடு கடந்தவை கற்று

தந்தையே  விதியென

கடந்திட்ட  உயிரில்!

ஒளியாய் தேயும் 

உணர்வில்  

புதைக்கபட்ட உடல்

சிதையும் காலம்

வரை 

மறாதே  தொடரும்

நியங்களின் வலிகளால்

நிழலுக்குள்  வரைந்த 

ஒவியமும்  அழுதிடும்

இவள் விதி  கண்டு!!!!



No comments: