Saturday 25 March 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன்னிடம் உள்ள தவறுக்கு
எப்போதும் ஒரு காரணம்
சரியாக

இருந்தால்
என்னிடமும்இருக்கும் அது
தவறாய் இருந்தாலும்
அதை !
எப்போது  உணர்கின்றாயே
அன்று 
சஎன்னுடையதும் தவறாகலாம்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

எந்த பாதை எம் பாதையென
எப்போது நாம் உணர்கின்றோமோ
அப்போதே எம் உணர்வுகள்
ஒன்றாகும்  அன்றே நம் தமிழ்
ஒளியாகும்1!! 

குட்டிக்குட்டிச் சாரல்......,

அப்பப்ப நீ
 பேசியவார்தைகள்
எப்போதும் நான் ரசிக்கும்
இசையானது1  எப்பப்ப நான்
தனிதாலும் அப்பப்ப வந்து
கொல்லுவது உன்  நினைவுகளே1!

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன்னை வெல்ல உன்னையன்றி
யாராலோ முடிந்ததால்
உன்னை  நீ தொாலைத்திட்டு
தேடியழுதாய்!!  நீ தொலைத்திட்டு
தேடிய உன்னை நான் கண்டதால்
என்  கண்னுக்குள் உன்னைவைத்தேன்
பத்திரமாய்!! ஒரு ஓவியமாய்
என் கண்னுக்குள் நீ வந்தால்
 எல்லோருக்கும் எதிரியானேன்
உன்னால் !!!


Thursday 16 March 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

.,,

மாலைக்கு மாலையாக

மஞ்சள் வான் தென்றலாகி

வீணைக்கு இசையாகி



ராதைக்குக்காதல் பூத்தூவி

மாயத்தில்  நெஞ்சைத்தொட்டு

மஞ்சத்தில் கொஞ்சம் கொஞ்சி

நெஞ்சத்தையள்ளியவனேநீ

மஞ்சள் மலருக்கே  மஞ்சள் வான்

அமைத்திட்ட மாயவனே..,,

Wednesday 15 March 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஊமையின்மொழி ஊமையானதால்
தமிழின் மொழியசைவு இதயதின்
உணர்வற்றதால்    கவியின்  பொருள் மாறி
மலருக்கு வாசமற்றுப்போனதால்
வர்தைகள் வசைபட வாக்கியம் 
நடைமாற அர்த்தங்கள் ஓ,,வென..அழுகின்றது
தன்னை மறந்து!!!!

Thursday 9 March 2017

ஊமைக்குயில்............

கவிதைக்களம் தந்து  ஊமைக்கு மொழிதந்து
உயிர்விட்டு பொருள் தந்து  உள்ளதின் இதழ்தந்து
கண்னின் மணிக்கு  ஒளிதந்து குரலோடு இசைதந்து
உதடடிதிருக்க  கண்களுக்கு தமிழ்தந்து
இரவிற்கு நிலாத்தந்து உறங்கிடத் தலையணையாய் நீயாய்வந்தாய்1!!

வலியாகி விதியாகி மோதியாடும் நினைவலையாகி
அந்திவான ஏக்கமாகி நள்ளிரவின்  உறங்காவிழியாகி
விடியலுக்கு உதயமாகி  நானின்றி நீயாகி
 நல்லதெல்லாம் கெட்டதாகி பிரிவிற்கு மொழியாகி
துயரதிற்கு வரமாய் நீயாய் வந்தாய்!!!

சொல்லுக்கு சொல்லற்ற என்னையெடு்து
சொல்லாத பொருள் தேடியென்னைவதைத்து
செவியிருந்தும் செகிடாக வாழவைத்து
வாழ்வற்ற முற்கள்கொண்டு   பாதையமைத்து
உணர்வற்று  இறந்தே வாழ்ந்திட  நீயாய் செய்தாய்!!!

காலம் காத்திருக்க இளமைமலர்ந்திருக்க 
யார்செய்தபாவமே  தடுத்திருக்க  
வழியிரும் வாழா வாழ்கை தவித்திருக்க 
இறந்தென்ன நம் கனவு கண்ணிருக்க
இனிய பொற்காலம் தனித்தனியாதென்ன நாமிருந்தும்1!!!!




குட்டிக்குட்டிச் சாரல்......,

 துளிநீர் விழிகான்மனிடத்தின் 
 விழித்துளிநீர்ப்புன்னகை
ஓவியம் பெண்