Monday 7 March 2011

ஜோதி நிலா

கண்ணன் தோட்டத்து பூவிக்காய்
பூத்திட்ட மல்லிகை 
கண்ணன் நெஞ்சத்து  முற்றத்தில்
கொஞ்சி கெஞ்சி சிரிக்கின்றது
இன்று மன்னவனுக்காய்!!!

அள்ளிக் கொள்ளும் பொறுமை
அள்ளிக்கொடுக்கும் மகிழ்ச்சி
கண்ணன் கூட்டி கழித்து ப்பொருக்கிய
கனவில்சிறந்து சிரிந்து சிந்துகின்றது
அவள் சிரிப்பை ப்போல்!! 

கண்ணன் காண வாழ்வின் 
வெற்றித் தேடலானவள்
அன்பால் இல்லம் அமைத்து
கொண்டவன் பண்போடு தன்னைக் கொடுத்து
தெம்மாங்கு பாட்டோடு பண்ணாகி 
கண்ணன் வாழ்விற்கு ஒளியாகி
நின்று சிரிக்கின்றாள் இன்று!!

திகட்டாத இன்பத்தை வர்ணமாக்கி
வைகரைக்கு கொடுத்தவள் இல்லத்தோடு
எண்ணங்களும் எண்ணியபடி
எண்ணியவன் எண்ணத்தோடு என்றும்
பூகழாய் சிந்தியோ  சிரிக்கின்றாள் இன்று

ஒன்றுமில்லா எண்ணத்தையும் ஒன்றாக்கி
ஒன்றுமில்லாபெண்ணின்றி 
கோடிபொன்னுக்கோ பொண்ணாகி !
!கண்ணன் கண்களின் ஒளியாகி
ஆண்டுகள் கடந்தும் கடந்திடா இளமையோடு
ஆண்டவன் வரமாய் தந்த வாழ்வில் வரமாய் 
சிரிக்கின்றாள் இன்று
ஆண்டவனோ வரமாய் தொடர
தொடரட்டும் ஒளியான வாழ்வு அவளுக்கு!!!!!