"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
தென்றலிலேடு தேன்விருந்தாக
திசைகளேடு சிதறியேட
கண்களும் இங்கே
சுவையேடு விழிக்க
கனவுகளும் கொஞ்சம்
கொஞ்சலோடு கொஞ்சம்
கடனாய் கொடுத்தது
சந்தோஷ நிமிடங்களை!!!
Post a Comment
No comments:
Post a Comment