இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Sunday 31 December 2017
குட்டிக்குட்டிச் சாரல்......,
நேற்றும் இன்றும் எதுகுமில்லை
நாளை என்னிடம் எதுவருமென
எனகே தெரியாது ஆனாலும்
இப்போது நான் நானாக வாழ்கின்றேன்
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
கோடிக்காலக் கனவினை நெடிகளில்
இழந்தால் வாழவழி தேடி
கோயில் வாசல் சென்றவள்
தடுக்கி வீதியில் விழுந்தாள்
எடுக்கப் பணமின்றி இருந்த
பையினை எடுதத்து கொடுத்தவன்
கையேந்தினான் இருந்தா பசிபோக்க
உதவிடென்று
விழுந்த வலி சின்னதாச்சி
இதயவலிபெரிதாயாச்சி
கோடியாசை கொண்ட இதயம்
வறுமைத்தீக்கு தீணியாச்சி!!!
சிவந்த மனதினை குளிந்த புன்னகையால்
சிதறடிந்து மறைந்தான் !!!
Monday 25 December 2017
குட்டிக்குட்டிச் சாரல்......,
மாமன் நெஞ்சுக்குள் தன்னைக் கண்டு
போராசை கொஞ்சம் கொண்டு மெல்லென
விடியலின் புன்னகைப்பூவாய் பூக்கின்றாள்
ஆயிரம் மின்மிகள் கையேந்த!!!
என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,
தனிமையே
என்னை சிறையெடுத்திட
ஓடியே வா என்னிடம்!!
காலங்களில் தொலைந்திட்ட
என் கனவினை சுமந்திட
தேடியே வா என்னிடம்!!!
காயங்களை எழுதிய விதியினை
காயப்படுத்திடாது பாடிட வா
என்ளிடம் !!!
மாறிடா வாழ்கையினை
மறந்திட மாற்றமாய்
ஆடிடவா என்னிடம்!!!
சிரித்தவள் மலர் முகம் வாடிட
உன்னை தந்து என்னை
அணைந்திட வெற்றிடமாய்
வா என்னிடம்!!!
சிந்தனை சிற்பத்தை செதுகிட
என் சின்ன இதயத்தின்
உயிர் தமிழ்த்தித்திப்பாய்
வா என்னிடம் !!!
களைத்தவள் கேட்கின்றேன் கலையே நீ
காணல்நீர் கரையின் தாகமாய் வா
என்னிடம்!!!!!
குட்டிக்குட்டிச் சாரல்......,
தேடுகின்றேன் தேடல்களை
தேய்கின்றேன் தேடியதால்
பார்கின்றேன் காட்சிகளை
வாடுகின்றேன் முகமின்றி
எழுகின்றேன் வாழ்திட
ஏமாற்றங்காயங்களால்
புதைகின்றேன் கல்லறைக்குள்!!!
குட்டிக்குட்டிச் சாரல்......,
வலியேடும் கருணைத் துயரோடும்
கொள்கை விழியோடும்
உதிரப் பாதையெங்கும்!!
மனிதமுற் பாவிகளின் பாவத்தின்
பாவியாய் பாவத்தை பாரமாய்
சுமந்தவாரே. பாதைகளில்
படிந்த உதிரத்தின் வர்ணங்களை
வென்று மனித உயிரின்
வலிகள் ஏந்தியே தன்னை
கிறுக்கிய சித்திரம் மறைந்தார்!!!
Sunday 24 December 2017
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
துடிபிற்குள் எந்தனை ஆர்ப்பாட்டம்
யாரெழுதியது இந்தனை உணர்வை
நெடிக்கு நெடி தவிக்கின்றது
உறவின் பரிமானதால் !!!
இந்தனைதவிப்பினை எப்படி கண்கள்
காட்டித் துடித்தது உண்மை அன்பினை
என்இதயம் மௌனமாய் கண்டு
வணங்கியது!!!
ஒரு உயிரின்உண்மை தாய்மைக்காய்
இறைவயன் துணை கொண்டு இறையிடமே
கொடுகின்றேன் தாய்மையின் துயருக்கு
நீயே வழித்துனையாய் காத்திட!!!
Wednesday 20 December 2017
குட்டிக்குட்டிச் சாரல்......,
தொட்டு தொடரும் காதலுக்குள்
உறவு விட்டு பிரித்தபோதும்!! என்
இதயம் விட்டிடாத சொந்தம் நீயென
இறைவன் சொல்லியதால் சுமக்கின்றேன்
உன்னை!!
குட்டிக்குட்டிச் சாரல்......
நெடிகள் மறத்த நெடிக்குள்
நெடிபொழுது சிமிட்டிட மறந்த விழிக்குள்
சொல்லாது விழுந்தது உன் உருவம்
குட்டிக்குட்டிச் சாரல்......,
எனனை தொட்ட வென்பனி
உனனைதொட்டு
உருகியதோ என் முற்றதில்
உன் சாரல் துறல்கள்
குட்டிக்குட்டிச் சாரல்....
கொண்ட வலி மறக்க எந்தன்
மகிழ்ச்சி நீயென்றேன்!
வந்த துயர்நானென்று கொடுத்தை
சந்தேகித்து விடையை உனனை விட்டு
வெளில் சந்தோசமாக
தேடுகின்றாய் இருக்கும் இடம் தொலைத்து!!!!
Tuesday 19 December 2017
குட்டிக்குட்டிச் சாரல்....
மாற்றம் என்பது மாறாது என
நினைத்து சனிபகவான் என்னோடே
தங்கிவிட்டார் தங்கியவரை தாங்கியவள்
கருணைகண்டு சொந்தவீடு மறுந்ததால்
இருந்த வீடு வெளிச்சமாச்சி வந்தவீடு
இருட்டாய்போச்சி!!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)