தனிமையை தனிமைசுட்டதால்
நினைவினில் தோற்றது கனவு
தனிமையைத்தனிமை கைபிடித்தால்
கற்பனையில் வாழுது கனவு!!!
தனிமையை தனிமைசுட்டதால்
நினைவினில் தோற்றது கனவு
தனிமையைத்தனிமை கைபிடித்தால்
கற்பனையில் வாழுது கனவு!!!
கைகளை பார்த்தே
கைபிடிக்கின்றது உறவு
கைவலயல் பார்த்தே கூடி
நட்பாகிட துடிக்கின்றது ஆடம்பரம்
நான் விழும்போதும்
நானாய்யெழும்போதும்
என்முடமாகிப்போன
என் கனவுகளே கைபிடித்து
தொடர்கின்றது!!!
ஒரு பெண்ணின் ஆசைக்குள்
பலரது ஆசைகள் துளிர்கின்றது
ஓரு ஆணின் ஆசைகள்
பலரது ஆசைகள் புதைக்கபடுகின்றது
நாம் நினைப்பது நம்மை
ஏமாற்று போது நமக்கான
காரணங்கள் பலமாய் தோன்றும்
நாம் நினைப்பது நமக்கு
நடக்கும் போது நம் காரணங்கள்
மற்றவருக்கு பலமாய் தோன்றும்
தோற்பதற்கும் ஜெயிப்பதற்கும்
இடையே ஒடுது நம் காரணம்!!!
ஆனால் வாழ்க்கை மட்டும் தனக்கான
காரணத்தை தேடியே முடிகின்றது!
விம்பத்தின் ஒளியில்
சிற்பத்தின் நிழலின்
கற்பனை அழகு
கற்பனையின்குடையில்
கண்ணீர்துளியின்
நிழலில் சிற்பத்தின்
சிந்தனை அழகு
சிந்தனையும் கற்பனையைம்
கற்பனையாக நியமானால்
சிற்பத்தின் காலமும் அழகு!!!9
உயரத்தில் இருந்த காலம்
கட்டுயணைத்து என்னை
தேவதையாய் சுமந்த உறவு
கண்ணீர் விட்டது. கண்டு
வாழ்வின் சக்கரம்
பிச்சையிட்டது மீண்டும்
கொஞ்ச நெடிகளை
அன்பை காட்டியழைத்த
உயிரை
கடந்த கசப்பு
பிரித்தே வைக்கின்றது
இன்னும்
தூரமாய் தூயரம்
சோர்கையில் மறைக்கின்றது
தன் நீரை
மற்றத்தில் பூக்கா பூ
மறைக்கு தன்னை!
சொன்னால்புரியா
வாழ்வின் சொல்லிலும்
பயணற்ற பிறப்பானதால்!
புரிந்திடா மனிதனேடே
நடுவே புரியா நடையான
விடுகதையில் விடைகள் மட்டும்
ஒன்றே நன்றேயென் தனிமை
ஒன்றுமில்லாமலே
அழுவதும் ஆறுதல் தேடுவதும்
இருப்பதும் இயல்பாய் நடிப்பதும்
கற்பனையான உன்னிடமே
எனினும் தேற்பதில் பயமில்லை
இருந்தும் தேற்கடிக்கையில்
தேற்றதன் வலியேடே பயமானது
துயரங்கள் துரத்திடுகையில்
தூரமாய் போகின்றது மனசு
தூரமாய் நின்று
அருகே நடிகையில்
பரமாய் தோன்று அன்பு
விழுதெழும்வாழ்க்கையென்று
தனியே போகின்றது
நம்பிக்கை!
புதைக்கப்பட்ட ஆசைகளின
புதையலாய்
காத்துக்கிடக்கின்றது
கலைத்திடாகனவு
நெடிபொழுது தூக்கம்போல்
தன்நம்பிகையேடு நம்பிக்கையும்
பறக்கின்றது எழுதிய கற்பனை காகிதமாய்
இழுத்தோடும் அலையின் வேகத்தின் முன்
துடுப்பென பற்றியதும் கனவானதால்!!!
தளர்ந்து விழும்போது நம்பிகை
கானல்நீர கேலிச்சித்திரமாய்
வரைத்தது முகத்தை அன்பின்
ஆழங்களில் தொலையா பெண்ணானதை
புதைகுழிகள் விழுகியபோது புரிந்தது!!
நம் வாழ்க்கையே ஒரு
போராட்டம்
அதிலும் நம் தேவையற்ற உரிமையில்
போராடும் போராட்டமே
நம் சந்தோஷத்தின் எதிரி
நமக்கு சொந்தமில்ல
ஒன்றை மற்றவரிடமிருந்து
பறிந்திட நடந்தும்போராட்டம்
காலசக்கரத்தின் பையத்தின் உச்சம்
பல நேரங்களில் காலமே
நம்முட்டாள் தனத்தை சகித்துக் கொள்கின்றது
நம் வலிகளின் உச்சமாய்
தப்பான ஆறுதலை நம்பி
நம்பிகையின் உச்சத்தில்
மீண்டும் தண்டிக்கபடுகின்றோம்
வலிகளால்
ஆடம்பர ஆட்டம்
அடக்கிடா தலைவன்
எரிகின்றது வீடு
அரசியல் தந்திரம்
சிந்திக்கா தலைவன்
போதை பொருள் ஆட்டம்
அழிகின்றது மண்!!!
வில்லெடுத்து வீரம் விளையாடிய
மண்ணின் வீரச்
சொல்லை கூட
காணவில்லை ஆண்மையிடம்!!!