நம் வாழ்க்கை
இன்னெருவரிடமிருந்தே
நமக்கு யாசகமாக
கிடைத்தது என எப்போது
நமக்கு புரிகின்றதோ!!!
அப்போதே சஅந்த வாழ்க்கையில்
தோற்றுவிடுகின்றேன்
எனக்கு தாணாமாக
கிடைப்பதே
பிடிப்பதில்லை அதலால்
யாருடைய வாழ்க்கையையும்
யாசிக்கவில்லை
நானே தனியாக வாழ்வை
வாழத்தொடங்கினேன்
சிலநேரம்
வெறுப்பும் வரும் சிலநேரம்
கண்ணீரும் வரும் ஆனாலும் யாரும்
என்னால் அழுவதில்லை!!!
No comments:
Post a Comment