"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நம் தவறுகளை அங்கிகரிக்கும்
உறவே நமக்கு பிடித்த
உறவாகின்றது தவறென சுட்டிக்காட்டும்
உறவே வெறுக்கபடுகின்றது
நம்மை நேசிக்க நாமே
தவறாகின்றோம்!!!
Post a Comment
No comments:
Post a Comment