"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
உறைபனிகாலத்து பூப்போல்
உறைந்து விட்ட. என்
உணர்விடம் தேடிபார்க்கின்றேன்
ஒரு நிமிடம் எனக்காக !!ஒரு
உணர்வு பேசிடாதா என
தொலைத்தது என்னையே
என்பதால் அழுகின்றது
உணர்வுகள் வழியின்றி!!!
Post a Comment
No comments:
Post a Comment