Tuesday 20 December 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 உறைபனிகாலத்து  பூப்போல்

உறைந்து  விட்ட.  என்

உணர்விடம்  தேடிபார்க்கின்றேன்

ஒரு  நிமிடம்  எனக்காக !!ஒரு 

உணர்வு  பேசிடாதா என

தொலைத்தது என்னையே

என்பதால்  அழுகின்றது

உணர்வுகள் வழியின்றி!!!


No comments: