"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
விளையாட்டாய்
திரிந்த மனதை விளையாடி
பார்த்த இறைவனுக்கு மட்டுமே
புரிந்தது வலிகள்
கொடுமையானதேயென
தேடிபார்த்தும் கிடைக்காமல்
கல்லாய் நிக்கின்றான்
விடைதெரியாமல் !!!
Post a Comment
No comments:
Post a Comment