Thursday 13 October 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 சிதறியே வாழும் மனிதன்

ஓற்றைசொல்லால்   ஓற்றை

குடும்பத்தை ஓன்றாக்கி போனான்

குடும்பமாய்வாழும் மனிதன் 

தன்னை காணவில்லையென

ஒற்றை குடும்பத்தை கையில் வைத்தே

நித்தம் சண்டையிடுகின்றான்

இங்கே 

இறைவனையும் காணவுல்லை

இறைவண் படைத்த மனிதனையும்

காணவில்லை!!!மதம் மட்டும்

வாழ்கின்றது!!!!




No comments: