சிதறியே வாழும் மனிதன்
ஓற்றைசொல்லால் ஓற்றை
குடும்பத்தை ஓன்றாக்கி போனான்
குடும்பமாய்வாழும் மனிதன்
தன்னை காணவில்லையென
ஒற்றை குடும்பத்தை கையில் வைத்தே
நித்தம் சண்டையிடுகின்றான்
இங்கே
இறைவனையும் காணவுல்லை
இறைவண் படைத்த மனிதனையும்
காணவில்லை!!!மதம் மட்டும்
வாழ்கின்றது!!!!
No comments:
Post a Comment