Thursday, 17 November 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 பிடித்ததிற்க்கும் பிடிக்காததிற்க்கும்

இடையில் நடக்கும் யுத்தமே 

வாழ்க்கை!!

பிடித்ததை அடைய போராடும்

நமக்கு தெரிவதில்லை எது 

பிடிக்குமென!!!அதனால் தானோ 

பிடிக்காததை பிடித்தே  

பிடித்ததைஅடைகின்றோம் 

ஒன்றை இதயத்தின்

காயத்திலேயே  நம்

 சந்தோஷகோட்டையின்

ஆரம்பம்!1 புத்தியிருந்தும்  

உணர்வுகள் எழுதுவதே 

பிடித்தவையாகின்றது!!



No comments: