பிடித்ததிற்க்கும் பிடிக்காத்திற்க்கும்
இடையில் நடக்கும் யுத்தமே
வாழ்க்கை
பிடித்ததை அடைய போராடும்
நமக்கு தெரிவதில்லை எது
பிடிக்குமென!!!
பிடிக்காத்தை பிடித்தே பிடித்ததை
அடைகின்றோம் ஒன்றை இதயத்தின்
காயத்திலே நம் சந்தோஷகோட்டையின்
ஆரம்பம் புத்தியுண்டு ஆனால்
உணர்வுகள் எழுதுகின்றதே
பிடித்தவையாகின்றது
No comments:
Post a Comment