பிடித்ததிற்க்கும் பிடிக்காததிற்க்கும்
இடையில் நடக்கும் யுத்தமேவாழ்க்கை!!
பிடித்ததை அடைய போராடும்
நமக்கு தெரிவதில்லை எது
பிடிக்குமென!!!அதனால் தானோ
பிடிக்காததை பிடித்தே
பிடித்ததைஅடைகின்றோம்
ஒன்றை இதயத்தின்
காயத்திலேயே நம்
சந்தோஷகோட்டையின்
ஆரம்பம்!1 புத்தியிருந்தும்
உணர்வுகள் எழுதுவதே
பிடித்தவையாகின்றது!!
.jpg)
No comments:
Post a Comment