"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இல்லையென்றபொது
இருந்தவரை காணவில்லை வாழ்வில்
உண்டென வாழ்ந்தபோது
உணர்வினைக்காணவில்லை
இரண்டும் வேண்டாமென்றபோது
உயிரினை காணவில்லை எனக்குள்!!
Post a Comment
No comments:
Post a Comment