Monday 5 December 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 இல்லையென்றபொது

இருந்தவரை காணவில்லை வாழ்வில்

உண்டென  வாழ்ந்தபோது 

 உணர்வினைக்காணவில்லை

இரண்டும் வேண்டாமென்றபோது

உயிரினை காணவில்லை  எனக்குள்!! 

No comments: