முதல் முறை திறந்தது
ஒருவித பதை அது
இருண்ட காட்டுவழிக்குள்
நடக்க தொடங்குது
பல முறை விழுவேன் என
அறிவிக்கின்றது அறிவு
இருந்தும் நம்பிக்கை போவென
தள்ளி விடுகின்றது !!பல முகம்
பல விதமாய் தோன்றுகின்றது
இருந்தும் எதுகும் தெரியாமலேயே
நடக்கிறேன் இறைவன் வருவான்
என நம்பி!!!