Thursday, 24 November 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 தூரமாய் இருப்பவர்

 துயரத்தில் பங்கு கொள்வது 

போல் தான்


நம்மை மற்றவர் 

 புரித்துகொண்டதாய்

சொல்லிக்கொள்வதும் 

வார்த்தைகளும்


No comments: