"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
தூரமாய் இருப்பவர்
துயரத்தில் பங்கு கொள்வது
போல் தான்
நம்மை மற்றவர்
புரித்துகொண்டதாய்
சொல்லிக்கொள்வதும்
வார்த்தைகளும்
Post a Comment
No comments:
Post a Comment