Thursday 24 November 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 தூரமாய் இருப்பவர் துயரத்தில்

பங்கு கொள்வது போல் தான்

நம்மை மற்றவர்  புரித்துகொண்டதாய்

சொல்லிக்கொள்வதும் வார்த்தைகளும்


No comments: