எனக்குள் கலந்த என்
கற்பனையின் உயிரின்
வடிவம் மாமா. நீ!!!
கடவுள் கூட படைத்திடா
ஆண்மையின் சிகரம்
மாமா நீ!!!
உன்னோடு வாழும் கனவுகளிள்
அழகுகளில் பூத்த பூவின்
புன்னகை மாமா நீ !!!
பூமிதனில் யாரும்
படைத்திடா கவியுலகின்
நாயகன் மாமா நீ!!!
தேடுபோதே தொலைக்கும்
காதலின் தொலையா வாழ்க்கையின்
இறுதி மூச்சின் வெப்பத்தில்
தொட்டணைக்கும் முதுமைக்கும்
காதல் கொள்ளும் என் காதல்
மாமா நீ!!!!
No comments:
Post a Comment