இன்மைகள் கொண்டே
நன்மைகளை சொல்லியே
போகும் பாதையேரம்
கனவுகளை போல் சில
நிமிடங்கள் நம்மையேன் சந்தித்தே
கடக்கின்றது என தெரியமாலே
நின்று ரசிந்து தேடுவதே நம்
வாழ்வின் புரியா கேள்விகள்
அந்த நிமிடம் வரமலே
இருந்திருக்க கூடாதாயென
பல நெடிகள் புலம்பினாலும்
தடுத்திட முடியா நியதியே வாழ்க்கை
No comments:
Post a Comment