இடைவிடா இடைவெளியின்
இடையே சிக்கிக்கொண்டது
நினைவு
இடையரும். கயவரும்
கடந்திடும் வனத்திற்க்குள் பெய்தேடும்
மழையை போல் தடையற்றே
என்னுடனே ஓடுதே
உன் நினைவு
ஒரு வானம்பாடியின் இசைக்குள்
சிக்கவண்ட ஓரு குரலாய்
ஒலிக்கின்றது
உன் நினைவு
யாரேடும் சோரா ஓற்றை குரல்
ஓசையை ப்போல்!!!
No comments:
Post a Comment