நாம் நமக்கான
முடிவுகளை
தாமதமாக சிந்திப்பதால்
கற்றுக்கொள்ளும்
வயதைத்தாண்டி
கற்றுக்கொடுக்கும் வயதில்
நம் வாழ்வியலை சரிசெய்ய
முடிவை எடுக்கின்றோம்!!
இன்றைய வாழ்வியலில்
நாம் எடுக்கும் முடிவு
மற்றவரின் தவறான
முன் உதாரணமாகின்றதால்
நம்மை மதிக்க நம்மிடம்
எந்த காரணமும் இல்லாமல்
போய்விடுகின்றது!!!
No comments:
Post a Comment