Thursday 26 May 2016
Sunday 22 May 2016
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
புன்னியம் இல்ல புண்ணியத்தில்
தர்மமாய் தன்னைக்காக்
அதர்மத்தின்வாழ் சூதாட்டத்தில்
தன்னலம்பொருமைகள்
தலைபாகை வர்ணதிற்கு எடுப்பாயிருக்வே
கறுப்பாய் இருப்பவனின்
கூன் நிமிரா திமிரினை குறிப்பாய்
உணர்ந்து அடிமைத்தனத்தை
ஈர்ப்பால் எடுத்து சிறப்பாய்
உணர்ச்சிக்கு நஞ்சுதுவமிட்டு
சிகப்பாய் ஓடும் உதிரத்தை சிதைவாய்
எடுக்கின்றான்!!! தன்னையாழும்
தன்னித்தலைவனை தலைவணங்கா
தனித்திறமை சிறப்பாயிருப்பதை
சரியாய் பற்றியதால்!!!
தர்மமாய் தன்னைக்காக்
அதர்மத்தின்வாழ் சூதாட்டத்தில்
தன்னலம்பொருமைகள்
தலைபாகை வர்ணதிற்கு எடுப்பாயிருக்வே
கறுப்பாய் இருப்பவனின்
கூன் நிமிரா திமிரினை குறிப்பாய்
உணர்ந்து அடிமைத்தனத்தை
ஈர்ப்பால் எடுத்து சிறப்பாய்
உணர்ச்சிக்கு நஞ்சுதுவமிட்டு
சிகப்பாய் ஓடும் உதிரத்தை சிதைவாய்
எடுக்கின்றான்!!! தன்னையாழும்
தன்னித்தலைவனை தலைவணங்கா
தனித்திறமை சிறப்பாயிருப்பதை
சரியாய் பற்றியதால்!!!
Friday 20 May 2016
Tuesday 10 May 2016
Sunday 8 May 2016
என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,
ஒன்றை சொல்லுக்காய்
ஏங்கியவள் காதிற்குள்
ஓராயிரம் கதைதந்து
பத்தரைமாற்றிக்கு தங்கமான
என்மகனே!!
கற்றிட நிறையுண்டான போது
உன் கற்பனை வயதிற்குள் கனவுகளை
காத்திருக்க வைத்துவுிட்டு
அன்னை தொலைவயதிற்குள்
பிரித்திட கவிதையானவனே
கண்விழித்துழைத்து தந்த
மலர்கொதிற்குள் விழித்துளி
சொன்னதடா சின்னவயதில்
உண்டா நம் கயதின்திற்கு எந்தமருத்தும்
இல்ல நம் சோகத்தில் வந்த நேசத்தின்
விலியின் பாரத்தை1!!
ஏங்கியவள் காதிற்குள்
ஓராயிரம் கதைதந்து
பத்தரைமாற்றிக்கு தங்கமான
என்மகனே!!
கற்றிட நிறையுண்டான போது
உன் கற்பனை வயதிற்குள் கனவுகளை
காத்திருக்க வைத்துவுிட்டு
அன்னை தொலைவயதிற்குள்
பிரித்திட கவிதையானவனே
கண்விழித்துழைத்து தந்த
மலர்கொதிற்குள் விழித்துளி
சொன்னதடா சின்னவயதில்
உண்டா நம் கயதின்திற்கு எந்தமருத்தும்
இல்ல நம் சோகத்தில் வந்த நேசத்தின்
விலியின் பாரத்தை1!!
Subscribe to:
Posts (Atom)