உன்னேடு நினைவிருக்க
இருளேடு கனவு சிறைபட
என்னேட உயிர் விண்ணேட
போக கல்லறைக்குள்
என்னை உயிரோடே
பத்திரமாய்
அடைத்தே வைத்தே சென்றத்து
தன்னேட கனவிற்காய் உயிர்!
கண்ணேடு
பார்த்த என்னேட உருவத்தை
நீயே மண்மீது வரைகின்றாய்
ஏதோ கற்பனையில்
உனக்காய் !
என்னேட
ஆசையும் உன்னேட கற்பனையும்
ஓன்றை ஓன்று தேற்றே
என்னை கண்டே அச்சம்
கொள்ளுது கற்பனை தோல்வியாய்!!!
No comments:
Post a Comment