உன்னேடு நினைவிருக்க
இருளேடு கனவு சிறைபட
என்னேட உயிர் விண்ணேட
போகா கல்லறைக்குள்
என்னை உயிரோடே
பத்திரமாய்
அடைத்தே வைத்தே சென்றவன்தன்னேட கனவிற்காய்
கண்ணேடு
பார்த்த என்னேட உருவத்தை
மண்மீது வரைகின்றாய்
ஏதோ கற்பனையில்
உனக்காய் !என்னேட
ஆசையும் உன்னேட கற்பனையும்
ஓன்றை ஓன்று தோற்றே
வீழ்ந்ததால்
என் நிழல் கண்டே அச்சம்
கொள்ளுது கற்பனை தோல்வியாய்!!!

No comments:
Post a Comment