Tuesday, 25 October 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 முதுமையின்  ஏக்கத்திற்குள்

சிறைபட்ட தேடலாய்

கைவிட்ட கரங்களின் தூரம்!

கண்தேடா பதையேர

 காத்திருப்பால்

ஏக்கம் கொண்ட இதயம்

காத்திடாமலே காதுகளேடே

விசாரிப்பு!

பூட்டபட்ட அறையைபோல்

தூரமான உறவுகள்

பணத்தேடு குதுகலம் !

தேவயின்றிய ஆடம்பர

தேவையால்

தேடிபேசும் சுகவிசாரிப்பு!

முன்னே பின்னே சித்திக்கா

முடிவெடுப்பால்

முதுமைக்கு  வயது போதாதே

போகின்றது தீயேடு!




No comments: