Tuesday 25 October 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 முதுமையின்  ஏக்கத்திற்குள்

சிறைபட்ட தேடலாய்

கைவிட்ட கரங்களின் தூரம்!

கண்தேடா பதையேர

 காத்திருப்பால்

ஏக்கம் கொண்ட இதயம்

காத்திடாமலே காதுகளேடே

விசாரிப்பு!

பூட்டபட்ட அறையைபோல்

தூரமான உறவுகள்

பணத்தேடு குதுகலம் !

தேவயின்றிய ஆடம்பர

தேவையால்

தேடிபேசும் சுகவிசாரிப்பு!

முன்னே பின்னே சித்திக்கா

முடிவெடுப்பால்

முதுமைக்கு  வயது போதாதே

போகின்றது தீயேடு!




No comments: