புரியா உணர்வை
உடலுக்குள் வைத்து
காதலென புரியவைத்து
மனிதனை கடவுள் படைந்து
பூமியில் விட்டான் காதலாய் !
விட்டதால் வந்த பயன்
இளநெஞ்சங்கள் நெஞ்சோடு
காதலை பற்றிக் கொண்டு
இரு உயிரில் ஓர் உணர்வாய்
சேர்ந்திட
மண்ணோடு மறையும்
மனிதனோடு காதலால்
காலத்தின் கையில்
சிக்கிக் தவிக்க!
தோற்றவர் திட்ட
ஜெயித்தவர் மகிழ
மகிழ்ந்தவர் ரசிக்க
ரசிந்தவர் கரைந்த
காலத்தை காதலுக்காய்
எழுதிச் செல்ல!!
தப்பென்றும் சரியென்றும்
வாதிட்டு வாதிட்டு களைத்து
வாதிட்டவர் வாதிட்டு வாதிட்டு
வந்த காதல்..
பொன் கொடுத்து
பரிசுப் பொருள் கொடுத்து
பூக் கொடுத்து
இதயத்தை இடமாற்றி
இடமாற்றி தவிக்க
ஆண்டு தோறும் தோர்க்காது
அந்த நாளும் வந்து சேர
வந்த நாளில் பூமியும்
வெடிச்சத்ததின் நடுவிலும்
இரத்தின் சிகப்பிலும்
மரணத்தின் வலியிலும்
தன்னை மறந்து
சிரிக்கின்றது காதலால்
ஆதலால் காதல்
செய்வீர்!
உடலுக்குள் வைத்து
காதலென புரியவைத்து
மனிதனை கடவுள் படைந்து
பூமியில் விட்டான் காதலாய் !
விட்டதால் வந்த பயன்
இளநெஞ்சங்கள் நெஞ்சோடு
காதலை பற்றிக் கொண்டு
இரு உயிரில் ஓர் உணர்வாய்
சேர்ந்திட
மண்ணோடு மறையும்
மனிதனோடு காதலால்
காலத்தின் கையில்
சிக்கிக் தவிக்க!
தோற்றவர் திட்ட
ஜெயித்தவர் மகிழ
மகிழ்ந்தவர் ரசிக்க
ரசிந்தவர் கரைந்த
காலத்தை காதலுக்காய்
எழுதிச் செல்ல!!
தப்பென்றும் சரியென்றும்
வாதிட்டு வாதிட்டு களைத்து
வாதிட்டவர் வாதிட்டு வாதிட்டு
வந்த காதல்..
பொன் கொடுத்து
பரிசுப் பொருள் கொடுத்து
பூக் கொடுத்து
இதயத்தை இடமாற்றி
இடமாற்றி தவிக்க
ஆண்டு தோறும் தோர்க்காது
அந்த நாளும் வந்து சேர
வந்த நாளில் பூமியும்
வெடிச்சத்ததின் நடுவிலும்
இரத்தின் சிகப்பிலும்
மரணத்தின் வலியிலும்
தன்னை மறந்து
சிரிக்கின்றது காதலால்
ஆதலால் காதல்
செய்வீர்!