"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
விழும்போது தாங்கிடவும்
அழும்போது புரிந்திடவும்
வாழ்க்கை யாரையாவது தேடி
கொண்டால் ஏமாற்றம் கைவிட்டு
கைபிடிக்கும் நம்பிக்கையாகும்!!!
Post a Comment
No comments:
Post a Comment