Sunday 18 December 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 ஓடிய பாதையில் 

ஒழிந்துகொண்ட நியத்தின் 

விடியலே என்  ஓயவு காலத்தின்

வெற்றி!! 

தேற்றும்போன நாட்களில்

தூரமா போன உறவுகளின்

நியமே 



என்.ஓய்வுகாலத்தின் மறதியில்

பூக்கும்  நியத்தின் பூத்தோட்டம்

என் இறந்த  காலத்தின்  கசப்பில்

தூக்கிப்போட்ட  நிமிடத்தின்

தூக்க தொலைத்த இரவுகளின்

விடியலே   எனக்காய்

நானே எழுதிக்கொண்ட

நியத்தின் நிழல் 

தொலைவாய் தொலைந்த 

போலிகளின் முகமே  எனக்காய்

போட்ட  தொலையாவேலியின் 

முற்கள்

அந்தனையும் பறித்தே நிற்கதியாய்

நின்ற நிமிடமே  என்  கருணையின்

முதல் பூ 

ஏமாற்றங்கள் எதிர்காற்றாய் முகம்

சிதைக்க

 எழுதிய கனவு கற்பனைக்குள்

தொலைய

 என்னில் மறா  புன்னகை சொன்னது

ஒன்றே  

உனக்கானதாய்  பூமியில்

ஓன்றுமில்லை  உன்னை சோர

விதியின் கையில் நியமும் இல்லையென்பதே

உண்மை!!!!



No comments: