"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
கருகி விழும்வரை வானமும்
உதிர்த்து பறக்கும் வரை
மலர்களும் ரசிக்கப்படுவதில்லை
பிரிந்தவர் துணையுடன் காதல்
விதவைத் திருமணம்
இளமைக்குள் தொலைந்து
போன காதல் தேடலை
முமைக்குள் தொலைத்த
விழிப்பார்வை கண்ணாடியாய்
தேடுகின்றது இதயம்