வார்த்தைக்குள் சிக்கிக்கொண்ட
உறவுகளே!
வார்த்தைக்கு வார்த்தை
தன்னை நிருபிக்க
வார்த்தையின்றி
தகராறுக்குள் தடுக்கி விழுது
கேலிக்கூத்தாக்கின்றது!
இங்கே !
ஒற்றை சுயநலத்தேவை
வார்த்தைக்கு கொடுத்த
உறவே உறவற்று போக கரணம்!!
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
வார்த்தைக்குள் சிக்கிக்கொண்ட
உறவுகளே!
வார்த்தைக்கு வார்த்தை
தன்னை நிருபிக்க
வார்த்தையின்றி
தகராறுக்குள் தடுக்கி விழுது
கேலிக்கூத்தாக்கின்றது!
இங்கே !
ஒற்றை சுயநலத்தேவை
வார்த்தைக்கு கொடுத்த
உறவே உறவற்று போக கரணம்!!
மனிதனை அடிமைகொள்
வழிகள் ஆயிரம்! ஆனால்
இப்போ!!
அடிமை கொண்டது
ஆடம்பரம்!
பணமெனும் கருவி
பூசும் வர்ணத்தில்
மயங்கி கிடக்கின்றது
மனிதம்!
இருப்பவன் கையில்
இழந்தவன் பொம்மையே !
கண்ணுக்குள் துள்ளும்
கண்ணீர்த்துளிகள் விழுந்தாலும்
நின்றாலும் வேடிக்கை மனிதனுக்கு
எல்லாம் ஒன்றே !!
நீ உண்மைஎனில் போலி
பொய்யெனில் நீயே நல்ல மனிதன் !
வெறுமைத்துளிகள்
சிந்தி சிவந்த காலமும்
கருணையற்று கடந்தது
தனிமையில் இருந்தும்
வெளியில் ஆயிரம் மாயமேககூட்டம்
பாலைவன மண்மேல்
கருணைமுகம்போல் !!