அறியவில்லை நானும் !
அறிவும் அருமருந்தாகுது
இருந்தும் கூட!
விளைவு களமாட காசுபணம்
கையில் இல்லை
பெருமைக்கு நாலுபேரும்
கூடி பேச குடிலில் இடமுமில்லை
இருந்தும்
ஏழைக்கு ஏமாற்றம்
கொடுக்க அன்பேனும்
சொல்லுண்டு பூட்டிய வாசலை
தட்டியே வாயடி போக !
புரிந்தும் சந்தோசமாய் ஏமாறுது
மனசு இதயம் ஏக்கங்களாய்
துடிப்பதால் !!
.jpg)
.jpg)
