தூரத்தே மின்னும்
நட்சத்திரம் போல் இவள்
மண்ணில் தூரமாய்
போன வாழ்விற்க்குள்
இரவல் கேட்டிடும் சந்தோஷம்
இருளின் கண்களுக்குள்
அமைதி கொள்கின்றது
ஆர்பாட்டமில்லாமல்!இங்கே
பொய்கள் இல்லா விம்பமே
அவளின் சந்தோஷத்திற்கு
காரணமே !!
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
தூரத்தே மின்னும்
நட்சத்திரம் போல் இவள்
மண்ணில் தூரமாய்
போன வாழ்விற்க்குள்
இரவல் கேட்டிடும் சந்தோஷம்
இருளின் கண்களுக்குள்
அமைதி கொள்கின்றது
ஆர்பாட்டமில்லாமல்!இங்கே
பொய்கள் இல்லா விம்பமே
அவளின் சந்தோஷத்திற்கு
காரணமே !!
ஒரு தனிமைக்குள்
ஆயிரம் அழகான மலரும்
மலர்கின்றது! அதேநொடி
அந்த அழகிய மலர்தோட்டம்
விரத்தியின் வெப்பக்காற்றால்
கருகியும் சாம்பலாகின்றது !!
மூசசுக்கு மூச்சுக்கு
பேச்சு பேச்சுசுகந்திரம்
அடைந்ததாய் பேச்சு !இங்கே
மொழிகள் ஊமையாகி
அவர் அவர் முகங்களே
மொழியாகி
மூச்சற்ற பேச்சால் உயிரற்று
மொழி இறந்து கொண்டிருக்கின்றது !!