மாற்றமுடியாமல்
ஒரு கூட்டம்
மாற்றம் தேடியே
ஒரு கூட்டம்
நடுவே மாட்டியே தலையை
பிச்க்கொண்டோடுது
சுயநலமும் பொதுநலமும்
மாற்றத்தைதேடி!!
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
மாற்றமுடியாமல்
ஒரு கூட்டம்
மாற்றம் தேடியே
ஒரு கூட்டம்
நடுவே மாட்டியே தலையை
பிச்க்கொண்டோடுது
சுயநலமும் பொதுநலமும்
மாற்றத்தைதேடி!!
அவளுக்காய்!!அவள்
இருப்பதாய் நினைத்த
ஒற்றை சொல் இருந்தும்
ஏனோ இல்லாமல்
போய் வாழ்வதாய் ஏக்கங்கள்
சூழ்ந்தே
விழித்த இரவுக்குள்
புரட்டிய பக்கத்திற்குள் விழிமூட
துடிக்கும் தூக்கத்திற்கு
தாலாட்டியே தலைசாயும்
மடிதூக்கத்தை தேடியே
புரண்டுகொண்டே இருக்கின்றது!!
கைகள் வெட்டுண்டு
வீழ்ந்தாலும்கால்கள் கட்டுண்டு
கிடந்தாலும்
நல்மனதின் சிந்தனை
நல்விதையே விதைக்கும் !