இல்லறம் அறம் தேடுது
நல்லறம் இழந்து
திமிர் எழுந்து
விளையாடுது பாசம் கொன்று
பணம் வந்து கூட்டு சேர்க்கின்றது
தனிமனிததுணைக்காய் !!
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இல்லறம் அறம் தேடுது
நல்லறம் இழந்து
திமிர் எழுந்து
விளையாடுது பாசம் கொன்று
பணம் வந்து கூட்டு சேர்க்கின்றது
தனிமனிததுணைக்காய் !!
என்னைப்படைக்கும்
போது
என்ன நினைத்தானோ
இருக்கும் வரை
அழுது கொண்டே ஓடு
எங்கின்றான்
முட்டிமோதி பார்த்தாலும்
முடியாதே போகின்றது
தூரம்
விழுந்தெழுந்து களைத்து
நிறுவிடடேன்
எனியாவது
ஓய்வுகொள்ளட்டும் இறைவன் !