தொட்டு இழுக்கின்றது
தென்றல்கொஞ்சம் தூரமாய் ஓடுது
மனசு
விட்டிடாது துடிக்கின்து
இதயம்
விட்டுவிட சொல்லுது
உணர்வு
கூடிப்பேசி சிரிக்குது
நினைவு
தட்டிநிறுத்தி கால்கள் தொட்டு
விளையாடுது
சாய்ந்தாடும் புற்கள்!கொஞ்சம்
மறக்கு துளிகள் !
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
தொட்டு இழுக்கின்றது
தென்றல்கொஞ்சம் தூரமாய் ஓடுது
மனசு
விட்டிடாது துடிக்கின்து
இதயம்
விட்டுவிட சொல்லுது
உணர்வு
கூடிப்பேசி சிரிக்குது
நினைவு
தட்டிநிறுத்தி கால்கள் தொட்டு
விளையாடுது
சாய்ந்தாடும் புற்கள்!கொஞ்சம்
மறக்கு துளிகள் !
வார்த்தைக்குள் சிக்கிக்கொண்ட
உறவுகளே!
வார்த்தைக்கு வார்த்தை
தன்னை நிருபிக்க
வார்த்தையின்றி
தகராறுக்குள் தடுக்கி விழுது
கேலிக்கூத்தாக்கின்றது!
இங்கே !
ஒற்றை சுயநலத்தேவை
வார்த்தைக்கு கொடுத்த
உறவே உறவற்று போக கரணம்!!
மனிதனை அடிமைகொள்
வழிகள் ஆயிரம்! ஆனால்
இப்போ!!
அடிமை கொண்டது
ஆடம்பரம்!
பணமெனும் கருவி
பூசும் வர்ணத்தில்
மயங்கி கிடக்கின்றது
மனிதம்!
இருப்பவன் கையில்
இழந்தவன் பொம்மையே !
கண்ணுக்குள் துள்ளும்
கண்ணீர்த்துளிகள் விழுந்தாலும்
நின்றாலும் வேடிக்கை மனிதனுக்கு
எல்லாம் ஒன்றே !!
நீ உண்மைஎனில் போலி
பொய்யெனில் நீயே நல்ல மனிதன் !