தூக்கி சுமந்த வலி
சுகமாய் ஒரு நாளில்
தலைகோதி தூங்க
வைக்கின்கிறது தாயாய் !!
ஏங்கம் கொண்ட விழிகள்
பாசாங்கு செய்கின்றது
தூங்குவது போல்!!
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
தூக்கி சுமந்த வலி
சுகமாய் ஒரு நாளில்
தலைகோதி தூங்க
வைக்கின்கிறது தாயாய் !!
ஏங்கம் கொண்ட விழிகள்
பாசாங்கு செய்கின்றது
தூங்குவது போல்!!
இல்லம் தழைக்க
உறவுநிலைக்க கட்டிக்காத்து
தன்னைத்தானே கட்டிப்போட்டு
ஓடிய உயிருக்கு தெரியா
இல்லத்து மகிழ்சசிகள்!!!
இப்போ !!
இல்லம் நில்லாதே ஓடுது
தனிமனித சுகந்திர
காற்றை தேடி !காமத்தை
வென்ற தந்தை தந்த
பாசம் தந்தையான
தந்தையைக்கும் தாயுக்கும்
குழிபறிக்க !
இல்லம் தேடுது தந்தை தயையை !
தொலைந்த அன்பில் !
விட்டுப்போய்! திரும்பா முடியாமல்
தெருவுக்கு தெரு அழுகின்றது
குழந்தைகள் பாசம் சொல்ல!!
ஒரு பாசக்கதையோடு !!
நாட்களில் நான் காதுகொடுத்து
கேட்டிடா சொல் அப்பா
இப்போ!! காதுகளில் ஒலித்திடும்
சொல்லும் அப்பா!1 நின்று
நிதானிக்க முடியா
நிதானம் அன்றில்லாக்கொடுமைக்குள்
இருந்தும் தேடமால் சொல்லுக்கு
சொல்லு சண்டையிட்டு
புரிந்ததும் புரியாமல்
தொலைத்த உயிர் அப்பா!!!
இதயசிறைக்கதவிற்க்குள்
சிறைவைத்த உயிரின்
இதயம் புரியா துடிப்பிற்குள்
நின்று பேசிய உணர்வு
கேலிபேசிட்டாலும் வலிக்கின்றது
என் புரிதலில்லா காலம் பார்த்து !!
இருந்தும் இப்போதும் என்னை
ஏமாற்ற நானே சொல்லும்
உயிர் ஓசை அப்பா !!!