வளர்ச்ச்சியை
அறிய விருப்பினால்!!
உன் சிக்கல்களை கூறிப்பார்
தீர்வை வைத்தே உன்மீதே
உனக்கு நம்பிக்கை வரும் !!
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
வளர்ச்ச்சியை
அறிய விருப்பினால்!!
உன் சிக்கல்களை கூறிப்பார்
தீர்வை வைத்தே உன்மீதே
உனக்கு நம்பிக்கை வரும் !!
ஒன்றை தீர்வுக்கு
ஒருமுறை அல்ல
பலமுறை சிந்தித்தாலும்
கிடைக்கா ஒரு பதில்
இல்லத்தரசிக்கே
சொந்தமான கேள்வி !!
ஒருமுறை அல்ல பலமுறை
கேட்டாலும்
கொடுக்கா வரமும் அவள்
சுமக்கும் மனதின்
சுமைகளின் கேள்விக்கே
வலி !!!
மாமன் கைபிடித்து
மாமர நிழலுக்குள்
அவள் பேசிய காலம்
ஒரு மாமரப்பூவின்
உதிர்வை கூட
ஏற்க மறுக்கின்றது !
மாமன் பறித்து
அவள் உண்ட மாங்கனிகள்
சுவையாய் தித்திப்பாய்
மாமன் இருந்தாலோ !!