என்!
சாலை ஓரங்களில் கூட
ஒரு !
நிழல் மரத்தையும்
காணோமே
நான் நடக்கும்
பாதையை முன்பே
கணித்த இறைவன்
செய்த சதியோ விதி !!!
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என்!
ஒரு !
நிழல் மரத்தையும்
காணோமே
நான் நடக்கும்
பாதையை முன்பே
கணித்த இறைவன்
செய்த சதியோ விதி !!!
ஒவ்வெரு உறவும்
ஒவ்வெறு நிலையில்
விட்டுப்போகும் போதும்
சொல்லும் பொய்களை
நம்பும் சொல் நேசம் !!
காலம் கடந்து தேடும்
வயது கற்று தரும் பாடம்
உனக்கான வாழ்க்கை
உன்னோடு !!!அன்னை
மகன் உறவானாலும்
தூரம் வரும் வரைதான்
கைகள் !!
மழையின் தூறலில்
விழுந்தெழுந்து
மழைக்காற்றில் அசைந்தாடும்
பூவைப்போல்
அவள் நனைய !அவள்
உடல் குளித்த நீர்
தன் குளிர்காற்றிக்கு அவள்
வெப்பத்தை தன்னோடு
கொண்டு செல்கின்றது