Sunday, 20 September 2026

விழியேடு மொழி பேசும் சாரல்............

 எங்கடா இறைவா நீ

பத்தியாய் உன்னை

தண்ணீரில் தூக்கி எறிந்தவர் 

பக்தியில் சாரியாக 

போட மறந்திட்டாரோ 

கரையில் தனித்தனி பாகமாய் 

விலைவாசிபோல் அலையோடு 

முட்டி மோதி கரையவும் முடியாமல் 

சேரவும் முடியாமல் 

கரைமேல் கறைபட்டு மிதிபட்டு  

மிதிபட்டு  கிடக்கின்றாய் 

மண்ணில் நின்று எழுந்து 

வந்ததை மறந்வர் 

கொஞ்சம் ஆசையில் 

அழகுக்குக்கு அழகு செய்ததால் 

தானோ  இப்போ 

அலங்கோலம் ஆனது வாழ்க்கை 

உனக்கும் மனிதன் போல் 

விழியேடு மொழி பேசும் சாரல்............

 விழுத்திடும் வாழ்க்கைக்குள் 



எழுந்திடும் வாழ்க்கையும் வேண்டும் 

எழுந்திடும் வாழ்க்கைக்குள் 

தைரியம் கொண்ட மனசும் வேண்டும் 

அந்த தைரியம் கொண்ட மனசு 

செய்யும்  செயல் உன் 

பிழையையும் சரியையும் 

சொல்லிடும் கண்ணாடிபோன்றதாக 

இருந்திட வேண்டும் 

நீ அதிகம் எதை செய்கின்றாயோ 

அதுவே உனக்கும் தெரியும் 

இதை புரிந்தால் அன்பு 

புரியாமல் நின்றால் வேஷம் 

நீ யாரை தேடுவாயோ அவர்களே 

உன் கண்ணாடி!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

 ஒரு மனித வாழ்வியலில் 



இரு மனசின் ஒரு காதல் பக்கமே 

ஒரு இல்லத்தின் அழகிய தலைமுறை

நாம் கற்றே 

சொல்லி போகும் வாழ்க்கையும் 

இது !!நாம் 

முதுமையிலும்  கைகள் பிடித்து 

நடக்கும் அழகிய காதலும் கூட !!இன்று 

எங்கோ ஒரு இடத்தில் யாரோ ஒரு சில 

முதுமை யின் சந்தோசத்தை உலகமே 

தனிமைக்கு துணையாக  ரசிக்கின்றது !!

வாழ்வை இழந்து !!