தெருவிளக்கு இல்லா
தெருவுக்குள் நான்
நிலவொளியில்
நடகையில் என்
மனசு கையில் பிடித்த
கற்பனை மாமன் மனசு!!
மாமா!! நீயில்லா !
அலங்கராவிளக்கொளியில்
நான் நடக்கையில் நான்
கைப்பிடித்த மனசு நீயென்றாலும்
கொஞ்சம் அச்சம் பட்டு
தவிப்பதேன் மாமா !!நீயில்லா
இவ்வுலகம் இருள்நிறைந்த
பாதையென்பதாலா !


.jpg)