கண்மூடிதனமான
நம்பிக்கைகளை
கைபிடித்து சேர்ந்தபோது
எல்லா மனிதனும்
ஓன்றை நம்பினான்!!
வெவ்வேறு திசைகள்
வெவ்வேறு
நம்பிக்கைகள்!
வெவ்வேறு பாதைகளாய்
கடந்தமனிதன் !
கண்திறந்த நம்பிக்கைகள்
தனிமனிசுகந்திரம்
பெற்று மூழ்கி தோற்று போகுமோ
மனிதத்தேடலில்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
கண்மூடிதனமான
நம்பிக்கைகளை
கைபிடித்து சேர்ந்தபோது
எல்லா மனிதனும்
ஓன்றை நம்பினான்!!
வெவ்வேறு திசைகள்
வெவ்வேறு
நம்பிக்கைகள்!
வெவ்வேறு பாதைகளாய்
கடந்தமனிதன் !
கண்திறந்த நம்பிக்கைகள்
தனிமனிசுகந்திரம்
பெற்று மூழ்கி தோற்று போகுமோ
மனிதத்தேடலில்
அவள்!
தொலைத்த அப்பாவின்
நிழலை ! நியமில்லா நீ
தருவாய்யென அவள்
செய்த கற்பனைகள் அவளையே
அழித்தது நிஜயம் !!
ஆணுக்கு!!
என்ன தேவையென
பெண்ணை படைத்த
இறைவனை விட அறிந்த
உலகிற்கு பெண்ணிற்கு
என்ன தேவையென விவாதித்தும்
விடைகளை தொலைத்தே
தேடிக்கொண்டே இருக்கின்றது
உலகு !!இந்த உலகிற்குள்
பிறந்த அவளுக்கும் புரியவில்லை
அவளை வைத்து பிழைக்கும்
கற்பனைவாதிகளுக்கும்
தெரியவில்லை தெரிந்ததெல்லாம்
ஒன்றே !!அதுவா
ஒன்றுமே இல்லை