ஒரு மாலைப்பொழுது
மழைதுளிக்கு ஏங்க
ஒரு தூறலின் துளி
பூவினித்தழுக்கு ஏங்க
ஒரு வண்டின் தேடல்
தேன்துளிக்கு ஏங்கிக்கிடக்கின்றது
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஒரு மாலைப்பொழுது
மழைதுளிக்கு ஏங்க
ஒரு தூறலின் துளி
பூவினித்தழுக்கு ஏங்க
ஒரு வண்டின் தேடல்
தேன்துளிக்கு ஏங்கிக்கிடக்கின்றது
இதயத்தை
அழகாய் நேசிக்க
ஆழமாய் யாரும்
தீண்டிப்பார்த்ததில்லை !!!
உடைந்த அவள் இதயத்தின்
கண்ணீர்துளிகள்
யார்மனதையும்
தொட்டதுமில்லை இதுவரை
அவள் தேடிய கோவிலில்
கடவுளும் உயிரற்றுபோன
உருவமே !!!இருந்தும்
அவள் தேடப்படும் புத்தகத்தின்
கடைசிப்பக்கம் !!!