தேசம் கடந்து நேசம்
கொண்டாடுகின்றது இற்றைப்பொழுதை
சந்தோசமாய் !
விடியல் காற்று கொஞ்சம்
சுகந்திரமாய் வீதியில் வீசுகின்றது
நாளைய உதயதம் தழுவ
முகங்கள் கொஞ்சம் அடையாளம்
மறந்து கைப்பிடித்தே நிக்கின்றது
வீதியெங்கும் !
நிழல் படங்கள் கொஞ்சம்
அழுகின்றது நியமில்லை
தம் உருவமென்று புதிய
உதயம் எழுகின்றது எல்லா உயிர்களுக்கும்
பொதுவாய் !!
.jpg)