மழையின் தூறலில்
விழுந்தெழுந்து
மழைக்காற்றில் அசைந்தாடும்
பூவைப்போல்
அவள் நனைய !அவள்
உடல் குளித்த நீர்
தன் குளிர்காற்றிக்கு அவள்
வெப்பத்தை தன்னோடு
கொண்டு செல்கின்றது
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
மழையின் தூறலில்
விழுந்தெழுந்து
மழைக்காற்றில் அசைந்தாடும்
பூவைப்போல்
அவள் நனைய !அவள்
உடல் குளித்த நீர்
தன் குளிர்காற்றிக்கு அவள்
வெப்பத்தை தன்னோடு
கொண்டு செல்கின்றது
அவன்!
தன் வாழ்க்கைக்குள்
அவளை!!
கட்டி போட்டு விட்டு
நினைவினை காதல்
செய்கின்றான்!
அவளோ!!
அவன் வாழ்க்கையின்
ஓரமாய் நின்று
போகும் நாட்களை
வேடிக்கை பார்க்கின்றாள்
இருவர் வாழ்க்கையும்
நாளுகண்களின்
பார்வைக்குள் வாழ்கின்றது !!
பல சடங்க்குக்குள்!!
நாம் நம்மை
கட்டிப் போட் டாலும் !!கட்டிகாத்திட
இரு மனசு தன்னைத்தானே
ஜெயித்தித்திட்டால் தான் !
நம் சடங்குக்குகள் நாம் ஜெக்கின்றோம் !!