Friday, 31 July 2026

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................,

 தெருவிளக்கு  இல்லா 

தெருவுக்குள்  நான் 

 நிலவொளியில் 

நடகையில்  என்  

 மனசு கையில் பிடித்த 

கற்பனை  மாமன்   மனசு!!

மாமா!!  நீயில்லா !

அலங்கராவிளக்கொளியில் 

நான் நடக்கையில் நான் 

கைப்பிடித்த  மனசு  நீயென்றாலும் 

கொஞ்சம் அச்சம் பட்டு 

தவிப்பதேன் மாமா !!நீயில்லா 

இவ்வுலகம் இருள்நிறைந்த 

பாதையென்பதாலா !

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

வீரத்தாலட்டின்!  


வீரமங்கை களமாடிய 

களத்தென்றல்!

வீசும்மூச்சுக்குள்  மூச்சாகியே 

மறுபிறவியெடுத்தே 

நடந்தபெண்ணின் துணிவிற்குள்  

சிக்கித்தள்ளாடு வீரம்  

மறுபிறவிகேட்டு !இது 

பணம்  கொடுத்த 

மோகமென்றாலும் 

விழுந்த  மண்ணில் விழுந்த 

உதிரம் இன்னும் மழைகாற்றால் 

கழுவிமுடித்திடவில்லையென்பதே 

நியம்!! 


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

இருப்பவனுக்கு !

 இழப்பின்மீது  பயம் !

இழந்தவனுக்கு

 தன்மீதி பயம்  !

எல்லாம்  !

வெறுத்தவனுக்கு எதன் 

மீதும் பயமில்லை !

அவனை!!நம்பினால் 

  இழந்து விடுவோம் என்ற 

பயமே  பயத்தால் 

 காட்டிக்கொடுக்கின்றது

இழந்திட விருப்பாதவனே 

எதிரியாகின்றான் என்று !!!