யாரோ ஒருவரிடம்
நம்மீதான அன்பிற்க்காய்
சண்டையிட்டு போராடும்
இயந்திர நிமிடங்களைத்தேடாமல்
எனக்கான
பாலைவனத்திற்குள்
ஒரு பூக்களின்
சிறைச்சாலைக்கூண்டுக்கிளியக்கின்றேன்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
யாரோ ஒருவரிடம்
நம்மீதான அன்பிற்க்காய்
சண்டையிட்டு போராடும்
இயந்திர நிமிடங்களைத்தேடாமல்
எனக்கான
பாலைவனத்திற்குள்
ஒரு பூக்களின்
சிறைச்சாலைக்கூண்டுக்கிளியக்கின்றேன்
அவள் வலதுகண்
துடிப்பின் தவிப்பை
அவள் இடது கண்
ரசிக்கின்றது !
பாவம் அவள்!
அவள் கண்களுக்கு
புரிந்தது
அவனுக்கு புரியாமல் ஏன் போனது !!
முதுமை வந்தால்
முகம் கொஞ்சம்தொலைகின்றதோ
முடிவுரை காலத்து முகம்
கொஞ்சம் ரசனை அற்றுத்தான்
போகின்றது!கொஞ்சமும்
வசதியில்லை என்றால்
அருவருக்கவும் வைக்கின்றது
தானாய் வரும் தூக்கத்து
கனவுகளே நாங்கள் !!!