அவள்!!
கால்கொலுசு
களவு !போனநாளில்
இருந்து !!அவள்!
இசைக்குள் தொலைந்து
போனது !அவள்
காதல் மொழி
கொஞ்சநேரம்
கொஞ்சிபேசிய
கொஞ்சும் தூறலின்
கொஞ்சும் அழகினை
கொஞ்சமும் ஏற்கா வானவில்
மழைத்தூறலின் மேல்
கோவம் கொண்டு
குடையானது !!
விழுந்து சிதறிய
பனித்துளிகள் பூவின்
முகம் துடைத்து சிதறிய
பண்ணீர்துளிகளாய் அவள்
பாதம் கழுவியபோது
அவள் வாசம் பேசிட
வண்டுகள் கூடிசங்கம்
வளர்க்கின்றது !!