சிதைந்து போன ஒரு
சமூகத்தி மாற்றத்தை
சரிசெய்ய முயற்சி செய்கின்ற
ஒரு மனிதனின் சிந்தனையை
சிந்திக்க வைத்திடா
எதிரியின் சிந்தனையே
ஒரு மாற்றத்தின் அழிவு !!
இதை எதிரிக்கு சமூகம்
சொன்னால் நல்ல
தலைவன் சமூகத்தின்
காவலன் !!
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
சிதைந்து போன ஒரு
சமூகத்தி மாற்றத்தை
சரிசெய்ய முயற்சி செய்கின்ற
ஒரு மனிதனின் சிந்தனையை
சிந்திக்க வைத்திடா
எதிரியின் சிந்தனையே
ஒரு மாற்றத்தின் அழிவு !!
இதை எதிரிக்கு சமூகம்
சொன்னால் நல்ல
தலைவன் சமூகத்தின்
காவலன் !!
அவள் சிந்தனையை
சற்று தட்டி நிறுத்தியது
அவள் கண்ணம் தொட்டு
விழுந்த மஞ்சல் வண்ண
இலை !!அவள் ஒரு நொடி
நின்று உதிர்ந்த இலை
பார்த்து மௌனமாய் நின்றாள் !
அந்த மௌனத்திற்குள் ஆயிரம்
வார்த்தைகள் ஊமையாய்
உதிர்ந்தது அவளிடமிருந்து !!
இலைக்கு புரியா மௌனம்
இறைவனுக்கு புரியுமென்றே
மீண்டும் நடக்கின்றாள் !!
சுயநலவாதியிடம் அன்பை
தேடாதே
பொதுநலவாதியிடம் உன்
உணர்வை தேடாதே
வறுமையிடம் உன் தகுதியை
தேடாதே
பணக்காரரிடம் உன்னையே
தேடாதே !!!