மனமென்னும் !!
சாக்கடைக்குள் விஷச்செடிகளை
நட்டுவிடும் அறிவிற்கு
தெரியாமல் போகின்றது
உயிரை!!
கொஞ்சம் கொஞ்சமாய்
கொல்லும் விஷத்தையே
மனதிற்குள் பதியம் போட்டு
வார்க்கின்ற கொடுமையை
தடுக்கின்ற ஆயுதமே தானென !!
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
மனமென்னும் !!
சாக்கடைக்குள் விஷச்செடிகளை
நட்டுவிடும் அறிவிற்கு
தெரியாமல் போகின்றது
உயிரை!!
கொஞ்சம் கொஞ்சமாய்
கொல்லும் விஷத்தையே
மனதிற்குள் பதியம் போட்டு
வார்க்கின்ற கொடுமையை
தடுக்கின்ற ஆயுதமே தானென !!
கழிவறைகளிவோடு நின்று
கழிவிய கழிவறை பணத்தில்
பெருமைகொள் சமூகம்
ஒன்று !! பணத்தால் தன்
சாதிதொலைத்து சாதிபெருமை
பேசும் சிறப்பை கிராமத்து
பெண்ணிவள்!புன்னையோடு
வேடிக்கை கொள்கின்றாள்!
இருக்கும் !இல்லாமலும் இருக்கும்
ஒன்று இருக்க தேடும்
வேடம் சிறப்பாக
மனிதனிடம் இல்லாமல்
போகா ஒன்றை பார்த்து
பெருமை கொள்கின்றது !!
தெருவிளக்கு இல்லா
தெருவுக்குள் நான்
நிலவொளியில்
நடகையில் என்
மனசு கையில் பிடித்த
கற்பனை மாமன் மனசு!!
மாமா!! நீயில்லா !
அலங்கராவிளக்கொளியில்
நான் நடக்கையில் நான்
கைப்பிடித்த மனசு நீயென்றாலும்
கொஞ்சம் அச்சம் பட்டு
தவிப்பதேன் மாமா !!நீயில்லா
இவ்வுலகம் இருள்நிறைந்த
பாதையென்பதாலா !