தினம் தினம் தேடி
தினமதனை கொண்டாட
செதுக்கிய தினத்திலும்
செருக்காய் கதைபேசும்
மனிதனுக்குள் தினமதனை
கையில் எடுத்து
இருப்பவனிடம் கொடுயென
இருப்பவனுக்கு கற்றுக்கொடுக்கும்
பண்பு !இல்லாத இதயத்தின்
இருள் நாள் ஒளிவிளக்கின்
ஒரு திரிதொடக்கமானது !
இன்று பசியின் தேடலுக்கு
தற்காலா சந்தோசமானது !
வறுமையின் வயிறும் பசிக்கும்
என்ற தினத்தின் தேடலின்
தொடக்கத்தின் முதல் மனிதப்பிறப்பு
உயிர்பெறுகின்றது !


.jpg)