நாம் செய்யும் செயலின்
அர்த்தங்கள் நமக்கானசந்தோஷத்தை தருவதால் தான்
அதில் மற்றவரின் சந்தோஷங்கள்
சேர்ந்திருப்பது புரியாமல்
போகின்றது !அதனால் தான்
நமக்கான சந்தோஷத்தேடலில்
மற்றவரை தொலைத்து
விட்டது தெரியாமல்
வாழ்கின்றோம் !!
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நாம் செய்யும் செயலின்
அர்த்தங்கள் நமக்கானசந்தோஷத்தை தருவதால் தான்
அதில் மற்றவரின் சந்தோஷங்கள்
சேர்ந்திருப்பது புரியாமல்
போகின்றது !அதனால் தான்
நமக்கான சந்தோஷத்தேடலில்
மற்றவரை தொலைத்து
விட்டது தெரியாமல்
வாழ்கின்றோம் !!
மாட்டிக்கொண்ட
புள்ளிமான் துள்ளியோடி
அள்ளிக்கொள்ள கைகள்
நீட்டிய போதே
தெரிந்தது இது
மாயாவுலகென்று சந்தமில்லாமல்
காட்டுக்குள் திரும்பியது
மாயாவுலத்து வெளிச்சத்தைவிட
காட்டின் இருள் அழகென்று !
காப்பாற்றும் கைகள்
கிடைத்தால் போராடும்
நிமிடங்கள் அழகு
சோர்வுகளை தோற்கடி
கைப்பிடிக்கும் கைகளுக்கு
தெரியும் மனதின் வலி !
தெரியாமல் மாட்டிக்கொண்ட
மனதிற்கு கண்ணீரே
கைகள் !!