தமிழை அறிவோட
தேடும் மனிதன் தன்னை
பெருமை கொள் மனிதத்திற்குள்
இன மொழி கடந்து
இணைக்கின்றான் !!அதையே
மற்றவரை ஏமாத்தியே
தமிழனாய் தன்னை அடையாளம்
காட்டும் தமிழன் மற்றவர்
உணர்விற்குள் விளையாடியே
தன்னை மட்டும் காப்பாத்தி
வாழ்கின்றான் !
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
தமிழை அறிவோட
தேடும் மனிதன் தன்னை
பெருமை கொள் மனிதத்திற்குள்
இன மொழி கடந்து
இணைக்கின்றான் !!அதையே
மற்றவரை ஏமாத்தியே
தமிழனாய் தன்னை அடையாளம்
காட்டும் தமிழன் மற்றவர்
உணர்விற்குள் விளையாடியே
தன்னை மட்டும் காப்பாத்தி
வாழ்கின்றான் !
தூரமா அன்பினால்
கூட இருக்கும் உருவம்
மறைக்கப்படுகின்றது
கூடமால் கடடப்படட
இல்லத்தால் கூடுவிட்டு
பாய்கின்றது
காதல் !!
என் தோல்வியில்
ஒரு நம்பிக்கை அருப்பிட
என் தவறுகளிலிருந்து ஒருவன்
தன் நம்பிக்கை விதைக்கின்றான்
அவன் முயச்சிகள் ஜெயித்திட
என் விதியை எழுதியவனிடம்
அவன் விதி மாற்றிட
வேண்டுகின்றேன்!!