விளையாடியபடி
தனியாக போனவள்
கண்ணுக்குள் !
விழுந்தெழும்
கனவுகளுக்குள்
விழுந்தவள் இதயம் சந்தோஷத்தால்
எழுந்திடவில்லை !!இப்போதுதான்
அவளுக்கும் புரிகின்றது
அவள் இதயம் பூவாக மலர்வதே
அவள் கனவென்று !!
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நாம்!
ஏன் அடுத்தவர்
வாசலில் கையேந்தி
அடிபடுகின்றோம்!
நமக்கான தலமை நம்மிடம்
இல்லையா?
இல்லை கைகட்டியே
நின்று பழகிவிட்டோமா
நல்லதை நமக்கா நமே
தேடாமல் குழம்பித்தவிக்கின்றோம் !
மற்றவர் வாசலில் !
சில உறவிற்குள்
இதயம் துடிப்பதுஉயிர்வாழ்
ஆனால் துடிப்பிலா
ஒரு துடிப்பின் ஓசை
என் சுவாசத்தின் துடிப்பாகின்றது