விதியோடி விழுத்தியகாலம்
விடுதலையில்லா
மரணதண்டையென
விட்டுக்கொடுத்து போன
உறவு எழுதிய சுயநலப்புத்தகதின்
வரிகளை படிக்கத்தே அவள்
புரிந்து கொண்டால்!
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
விதியோடி விழுத்தியகாலம்
விடுதலையில்லா
மரணதண்டையென
விட்டுக்கொடுத்து போன
உறவு எழுதிய சுயநலப்புத்தகதின்
வரிகளை படிக்கத்தே அவள்
புரிந்து கொண்டால்!
நாம் யாரோவாய்
வாழவேண்டும் என !!யார் யாரோ நம்மைக்கேட்க்காமலேயே
நம் ஓவியத்தை அளித்தளித்து
வரைந்து பார்க்கின்றனர்
தமக்கு பிடித்தமாதிரி !
வருடங்கள் ஓடுகின்றது
வாழ்க்கையும் ஓடுகின்றது
கூடவே இல்லறத்திற்குள்
மட்டும்
புரியாமல் இரு உடல்கள்
சேர்ந்தோடுகின்றது !!