எல்லைக்கு!ஒரு சாமி !
நீ இருந்துமேன் சாமி ?
தெருவிற்கு தெரு போராட்டம்!!
வெள்ளந்தி மனிதரெல்லாம்
வேட்டையாடும் மனிதனுக்கு
உயர்ந்து நிற்க்க
நீதியும் உன்னிடத்தில்
உண்டா சாமி !!
கருவிற்கும் கருவறுக்கும்
கயவருக்கும் கருணைக்கு
நீயேன் சாமி!! பொய்யோ
மெய்யோ கற்பனையோ!
எழுத்து வாசாமி நீதியின்
காவலாய் !
விழுந்தே கிடைக்கும்
மனிதனுக்கும்
பிறந்தும் வாழப் போராடும்
பெண்மைக்கும்
துணை யார் சாமி !!
.jpg)
.jpg)
