என்னைத்தேடிக்கொண்ட
என்னை!தேடவிடாமல் திருடிக்கொண்டு
போன இயற்க்கை!
கொடுத்துவிட்டு போன
காட்டு முல்லை! மூடிவைத்தே
வீசுகின்றது காடெங்கும்
என் வாசத்தை !
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என்னைத்தேடிக்கொண்ட
என்னை!தேடவிடாமல் திருடிக்கொண்டு
போன இயற்க்கை!
கொடுத்துவிட்டு போன
காட்டு முல்லை! மூடிவைத்தே
வீசுகின்றது காடெங்கும்
என் வாசத்தை !
தூக்கம் கலையா விழி
ஓடும் கைகால்களை
நில்லென கெஞ்சியே நிற்க
வேள்வித்தீயாய் சுற்றியே
எழுப்பியது கோடைகாலத்து
ஆதவன் !!
மனதின் சோர்வினை சுட்டதோ
விழித்து கொண்ட என் விழிகள்
வாவென கெஞ்சு என்னை !!
என்ன வாழ்க்கையை
நான் சிந்திக்கும்
நொடிகள் கூடிப்பேசி
கொடுத்த சாபமா நான் !!
சொல்லமுடியா தடைகோட்டுக்குள்
அடைத்து
சடுகுடு ஆட்டம் ஆடி
விளையாடுகின்றதே என்னோடு !
விதியென எதிர்த்தே
விளையாடிடாவ !! இல்லை
அடைக்கப்பட்ட கோட்டுக்குள்
மௌனமாய் மோதிவிளையாடி
தோற்க்கவா! சொல்லிவிட்டு
போகவா இறைவா !!!