Thursday, 28 May 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 என்  தகுதி என்னவென 

அறியவில்லை  நானும் !

அறிவும்  அருமருந்தாகுது 

இருந்தும்  கூட! 

விளைவு  களமாட காசுபணம் 

கையில்  இல்லை 

 பெருமைக்கு நாலுபேரும் 

கூடி பேச குடிலில் இடமுமில்லை  

இருந்தும் 

ஏழைக்கு  ஏமாற்றம் 

கொடுக்க  அன்பேனும் 

சொல்லுண்டு  பூட்டிய வாசலை 

தட்டியே வாயடி போக !

புரிந்தும்  சந்தோசமாய்  ஏமாறுது 

மனசு இதயம்  ஏக்கங்களாய் 

துடிப்பதால் !!

Wednesday, 27 May 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஒழுக்கம் !!
என்னும்  சொல் 
இன்றைய!!
 செய்தித்தாள்களில் தேடும்  
பக்கங்களானது   
சொல்லி  வைத்த 
திருவள்ளுவனும்  
நாலுபக்கமும்  சிலையாய் 
 நிக்கின்றான் 
கண்டும்  கேட்டும்  தனிமனித 
சுகந்திரம்  தன்னை  தொலைத்து 
தேடுது   எங்கும் 
சிகப்புக்கம்பளம்  விரிப்புக்குள் 
வலுக்கி  விழுந்த  ஒழுக்கம் 
அடுத்தவனின்  உடலுக்குள் 
ஆராச்சி  கூடம்  நடந்து !!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 சிந்தனை  சிப்பி ஒரு தனிமைக்கு 



செதுக்கிய அறிவு பொக்கிஷம் 

அன்பின் உச்சத்தில் 

  ஆளுது என்னை 

பொய்யாயானா  முகாமில் 

போலியான  வார்த்தையில்லை 

உடலில்  உயிரில்லை அனாலும் 

பசிக்கும்  வயிறு இருப்பது 

புரித்து  வருந்து  தனியாய்! 

எனக்கே எனக்காய் 

 இற்றை காலம் 

கொள்ளும்  வாழ்வின் இருளின் 

பாதை  நாளை மனிதன் 

மிருகமாகும் விதிக்கு இன்றைய 

வெளிச்சம்