என்னும் சொல்
இன்றைய!!
செய்தித்தாள்களில் தேடும்
பக்கங்களானது
சொல்லி வைத்த
திருவள்ளுவனும்
நாலுபக்கமும் சிலையாய்
நிக்கின்றான்
கண்டும் கேட்டும் தனிமனித
சுகந்திரம் தன்னை தொலைத்து
தேடுது எங்கும்
சிகப்புக்கம்பளம் விரிப்புக்குள்
வலுக்கி விழுந்த ஒழுக்கம்
அடுத்தவனின் உடலுக்குள்
ஆராச்சி கூடம் நடந்து !!
.jpg)

.jpg)