அவளுக்காய்!!அவள்
இருப்பதாய் நினைத்த
ஒற்றை சொல் இருந்தும்
ஏனோ இல்லாமல்
போய் வாழ்வதாய் ஏக்கங்கள்
சூழ்ந்தே
விழித்த இரவுக்குள்
புரட்டிய பக்கத்திற்குள் விழிமூட
துடிக்கும் தூக்கத்திற்கு
தாலாட்டியே தலைசாயும்
மடிதூக்கத்தை தேடியே
புரண்டுகொண்டே இருக்கின்றது!!

.jpg)
.jpg)