நாம்!
ஏன் அடுத்தவர்
வாசலில் கையேந்தி
அடிபடுகின்றோம்!
நமக்கான தலமை நம்மிடம்
இல்லையா?
இல்லை கைகட்டியே
நின்று பழகிவிட்டோமா
நல்லதை நமக்கா நமே
தேடாமல் குழம்பித்தவிக்கின்றோம் !
மற்றவர் வாசலில் !
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நாம்!
ஏன் அடுத்தவர்
வாசலில் கையேந்தி
அடிபடுகின்றோம்!
நமக்கான தலமை நம்மிடம்
இல்லையா?
இல்லை கைகட்டியே
நின்று பழகிவிட்டோமா
நல்லதை நமக்கா நமே
தேடாமல் குழம்பித்தவிக்கின்றோம் !
மற்றவர் வாசலில் !
சில உறவிற்குள்
இதயம் துடிப்பதுஉயிர்வாழ்
ஆனால் துடிப்பிலா
ஒரு துடிப்பின் ஓசை
என் சுவாசத்தின் துடிப்பாகின்றது
நின்று நிதானமாய் சிந்தித்து
திரும்பி ஓடும் வாழ்க்கைகாலத்தில்
முழுமை போராட்டம் தனக்கான
உழைப்பின் தொடக்கம்
அவரவர் தொடக்கம் !!
இருந்தும்
விவசாயின் உழைப்பிற்கு
உயிரின் தொடக்கமும்
முடிவும் முடிவில்லா
போராட்டம் !!
ஏழ்மையின் கண்ணீருக்குள்
சுகந்திரம் தேடும் முதலைகளிடம்
விழுந்து போராடுகிறது தொழிலார்த்தினம்!!