இவள் ஒற்றையில்
நின்று
ஓடும் உயிர்களை
வேடிக்கை பார்க்கின்றாள்
பேசும் வார்த்தைகள்
தனியாய்
பிறந்தகுழந்தையும்
தனியாய்
கட்டிய குடும்பம்
மட்டும்
நீதிகேட்டு வீதிக்கு வீதி
சண்டையில் !
விளையாட்டாய் பேசினாலே
வாயில் அடித்தகாலம்
வாய்க்கு பூட்டு கேக்குது இப்போ!!
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இவள் ஒற்றையில்
ஓடும் உயிர்களை
வேடிக்கை பார்க்கின்றாள்
பேசும் வார்த்தைகள்
தனியாய்
பிறந்தகுழந்தையும்
தனியாய்
கட்டிய குடும்பம்
மட்டும்
நீதிகேட்டு வீதிக்கு வீதி
சண்டையில் !
விளையாட்டாய் பேசினாலே
வாயில் அடித்தகாலம்
வாய்க்கு பூட்டு கேக்குது இப்போ!!
நேசம் என்ன
நேசித்த உறவென்ன
காலம் கொண்டோடி
போனதே
அன்ரியவள் வார்த்தைக்குள்
விழுந்து வெளியேறமுடியா
புதிய நேசத்தின்
புதுதிய வளர்ச்ச்சியை
அன்னை கொஞ்சம் அழுகின்றாள்
பூமிக்கு இது என்ன
புதிய சோதனைக்கலாமென
காவிக்கு பயந்தோடிய காலம் போய்
போதைக்குள் விழுந்தோடமுடியாமல்
நடுங்குகின்றது மண் !!
அவள் ஏடுகளை
புரட்டி புரட்டி பார்த்தாலும்
புரியாத ஒன்று அவள்
வாழ்க்கை ஒன்றே அது
அவளுக்குமே புரியவில்லை
தானே !!