Monday 26 December 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 வேடிக்கை பார்த்தவிழிகள்

வலியேடு அலைநோக்கியே

ஏங்குகின்றது  

வந்த அழிவே அறிய விழிகளாய்!

தன்னையிழுக்கும் அலைமோத

இரு கரம் தேடியே

உறவிழந்து உடல் நடுங்க

அலைமேதும் நீரைபோல் 

தன் மரணத்தின் நெடியின்

அச்சத்தில்  ஓரு கரம் பிடித்து

உயிர்சுமக்க தேடியவழிமுடியே

அலையிழுக்க அலையேடு

அலையாய்  தவிக்கின்றது

உடல்களேடு உடலாய் 

உடல்போவதை பார்த்த விழிகள்!!!




No comments: