இவள் கடந்த
ஒத்தை பதையில்
பலரை கடந்தபோதும்
ஒருசிலரே நினைவில்
அப்படி கடக்கையில் இவள்
கைபிடித்தவள் அவள்
இவள் வலிகளில்
அவள் அழுகின்றாள்
இவள் பெற்ற சாபத்தில்
கிடைத்த வரமே அவள்
அவள் விழிபார்த்து
திகைத்தவிழிகளுக்குள்
பூக்கும் அன்பின் ஆழம் இவளானால்!!
ஒருவரை புரிந்தால் மட்டுமே
அவர் வலிகள் மற்றவரை ஆழவைக்கும்
இவளை புரிந்தவர்கள்
புரியாமல்போனவர்களுக்குள்
இவளுக்காய் நிக்கிறாள் என்றும்
அவள்।