உன் பிரிவு என் இதயத்தின்
நோய்யானதால் என்உயிர் துடிப்பின்றி தவிக்கின்றது
நான் உனக்குள் உணர்வாய் கலந்தது
நீ பிரிந்த பின்னர் எனக்குப் புரிகின்றது
என்னை விட்டு பிரிந்த உயிராய் எனக்குள்
நீயே வாழ்ந்தாயென்று!!
ஒவ்வொரு தோல்விக்குள் வரும்ஒவ்வொரு ஏமாற்றதிற்கும்
எதிரே கடத்திட முடியா மலையாய்
என்முன்னே நீயோ தான் நிற்கின்றாய்
எப்போ நீ ஓளியாய் மிளிர்வாயே
அப்போ! உன் ஒளின் வழி நானாய் இருப்பேன்
இறையே!
எப்படித்தான் கோவம்கொண்டாலும் எவ்வளவு காலம் பிரித்தாலும்
ஒரு நெடி நீ அருகிருந்தால் என்னை
உனக்கானவளாய் மாற்றிச்சிரிப்பது எது!
நமக்கு மட்டும் ஏன் !இப்படியோர் விதி
புரியாக்குழப்பத்தில் காலமெழுதிய
காயம் நாம்தொலைத்த சந்தோஷமாய்
தொலைகின்றது!!!!