Monday 25 February 2019
Sunday 24 February 2019
குட்டிக்குட்டிச் சாரல்......,
புரியாவர் தன் உறவில்
புமையான வடிவம் பெண்
எடுபவர் கைகளை பெறுத்தே
வடிகள் வண்ணமாகின்றது!!!
புமையான வடிவம் பெண்
எடுபவர் கைகளை பெறுத்தே
வடிகள் வண்ணமாகின்றது!!!
குட்டிக்குட்டிச் சாரல்......,
ஆணின் அகராதியில் பெண்னை
காப்பதன் அர்தங்கள் எதுவென
இதுவரைபுரியவில்லை எனக்கு
காப்பதன் அர்தங்கள் எதுவென
இதுவரைபுரியவில்லை எனக்கு
குட்டிக்குட்டிச் சாரல்......,
இனிய நினைவுகளை
எழுதிதிட வாழ்திடுவதே
வாழ்கை பழிவாங்கி புன்னகைப்பதல்ல
வாழ்கை!!!
எழுதிதிட வாழ்திடுவதே
வாழ்கை பழிவாங்கி புன்னகைப்பதல்ல
வாழ்கை!!!
வாழ்க்கையின் சிறந்த தத்துவம்!!;
என் இனியநினைவில்
எழுதியழிந்திட
உறவின் கொடைஅப்பா!!!
தும்மும் போதும் விம்மும் போதும்
உச்சரிக்கும் நாமம் அவர்
இருந்த போது புரியாத வாழ்கை
பிரிந்தபின்னர் தெரிகின்றது எனக்கும்
தூரம் கடந்த துயரிலும்
பாதம் தவறா பாதையவர்
வறுமைக்கடலிலும் வாசல் தேடிவந்தோரை
கொடுத்து காத்திட சொல்லாது
வாழ்ந்தே சிறந்தவர்!!
முற்கோவம் கண்டு அழரிமரதனை
அடியோடு தறித்தவர் எனக்காய்!!
சண்டையிட்டபொழுகளில்
இறங்கிவந்துகைபிடித்து
சொல்லமென கொஞ்சிபேசி
கெஞ்சி தவித்தவர்
என் பாதம் வலிந்போது
தன் இயவலிகுதென கண்ணீரால்
சொன்னவர்
உழைப்பின் சிறப்பை
இறுதிவரை உழைந்தே காட்டியவர்
ஏமாற்றியவர் மனதையும் கொடுத்தே
மகிழ்ந்திட செய்தவர்
இருந்ததைஇழந்தபோதும்
கொடுத்தவரிடம் எதிர்பார்கா
உழைப்பை நம்பியவர் என்
துயரத்தின் கண்ணீர்களில் தலையணை
மடியாய் கனவில் வந்து தலைகோதி
இன்றும் என் கண்ணீரை துடைக்கின்ற
வரம் இறுதிவரை எதையும் செய்யா
பாவியும் நானே!!!!
எழுதியழிந்திட
உறவின் கொடைஅப்பா!!!
தும்மும் போதும் விம்மும் போதும்
உச்சரிக்கும் நாமம் அவர்
இருந்த போது புரியாத வாழ்கை
பிரிந்தபின்னர் தெரிகின்றது எனக்கும்
தூரம் கடந்த துயரிலும்
பாதம் தவறா பாதையவர்
வறுமைக்கடலிலும் வாசல் தேடிவந்தோரை
கொடுத்து காத்திட சொல்லாது
வாழ்ந்தே சிறந்தவர்!!
முற்கோவம் கண்டு அழரிமரதனை
அடியோடு தறித்தவர் எனக்காய்!!
சண்டையிட்டபொழுகளில்
இறங்கிவந்துகைபிடித்து
சொல்லமென கொஞ்சிபேசி
கெஞ்சி தவித்தவர்
என் பாதம் வலிந்போது
தன் இயவலிகுதென கண்ணீரால்
சொன்னவர்
உழைப்பின் சிறப்பை
இறுதிவரை உழைந்தே காட்டியவர்
ஏமாற்றியவர் மனதையும் கொடுத்தே
மகிழ்ந்திட செய்தவர்
இருந்ததைஇழந்தபோதும்
கொடுத்தவரிடம் எதிர்பார்கா
உழைப்பை நம்பியவர் என்
துயரத்தின் கண்ணீர்களில் தலையணை
மடியாய் கனவில் வந்து தலைகோதி
இன்றும் என் கண்ணீரை துடைக்கின்ற
வரம் இறுதிவரை எதையும் செய்யா
பாவியும் நானே!!!!
Saturday 23 February 2019
Friday 22 February 2019
கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,
அலைமோதும் கடலின் நடுவே
அழகிய தீவு அலைகடல் ஓசையில்
மலர்ந்திடும் ஆதவனின் அரவணைப்பில்
உதயமாகின்ற மனிதநேசம்
ஒன்றோடு ஒன்று கலந்திட பல மொழியின்
கதம்பம◌ாய் மலர்ந்திடும் உறவு தோட்டத்தில்
உழைததிடும் உழவன் உறங்கிடது
விழித்திடும் மீனவன் இன்னும்
இன்னும் தொழிகள் பல
கல்வியும் கலையும் இசையும்
ஊருக்கு ஊர் சிறப்பு பெற்று
சிந்திக்க செய்திதிட்ட சிற்பத்தை
கண்டு வியக்கும் வழிகள் ஓவியமாய்
ஒவியத்தை கண்டு மகிழும் இதயங்கள்
அழகிய தீவு அலைகடல் ஓசையில்
மலர்ந்திடும் ஆதவனின் அரவணைப்பில்
உதயமாகின்ற மனிதநேசம்
ஒன்றோடு ஒன்று கலந்திட பல மொழியின்
கதம்பம◌ாய் மலர்ந்திடும் உறவு தோட்டத்தில்
உழைததிடும் உழவன் உறங்கிடது
விழித்திடும் மீனவன் இன்னும்
இன்னும் தொழிகள் பல
கல்வியும் கலையும் இசையும்
ஊருக்கு ஊர் சிறப்பு பெற்று
சிந்திக்க செய்திதிட்ட சிற்பத்தை
கண்டு வியக்கும் வழிகள் ஓவியமாய்
ஒவியத்தை கண்டு மகிழும் இதயங்கள்
தொலையாத காலத்தின் சக்கரம்
கரைந்தது மெல்ல மனிதனின் தேடகளில்
மாற்றங்கள் இதயங்களின் மிருகங்கள்
ஆட்சியமைப்பில் அரக்கத்தனம்
இறையாண்மை இரக்கமற்றதொலையெ
சிதைகள் சிறப்பிடம் பெற்றிட மனிதன்
தன்னைகொண்டு சரித்திரம் எழுதிட
எதிரியானான் உண்டதை உறங்கியதை
வாழ்ந்ததை உண்மை மறந்து ஒற்றை தீவுக்குள்
ஒன்பது பிரிவுகள் எழுந்தது தம்மை தாமே
அழிந்தித்து மென்மைகள் இழந்து வன்னைகள்
உயிர்பெற்று இருபவரை வெறுத்து இறந்தவரை
நேசித்து தீவுக்குள் பலதீவுகளாக இதயங்கள்
கரைந்தது மெல்ல மனிதனின் தேடகளில்
மாற்றங்கள் இதயங்களின் மிருகங்கள்
ஆட்சியமைப்பில் அரக்கத்தனம்
இறையாண்மை இரக்கமற்றதொலையெ
சிதைகள் சிறப்பிடம் பெற்றிட மனிதன்
தன்னைகொண்டு சரித்திரம் எழுதிட
எதிரியானான் உண்டதை உறங்கியதை
வாழ்ந்ததை உண்மை மறந்து ஒற்றை தீவுக்குள்
ஒன்பது பிரிவுகள் எழுந்தது தம்மை தாமே
அழிந்தித்து மென்மைகள் இழந்து வன்னைகள்
உயிர்பெற்று இருபவரை வெறுத்து இறந்தவரை
நேசித்து தீவுக்குள் பலதீவுகளாக இதயங்கள்
Tuesday 19 February 2019
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
உயிருக்குள் விளையாடும்
உள்ளத்தின் மொழி நீ
வாழ்க்கை தொலைந்திட்டகனவு
தந்த காயத்தின் மருந்து நீ
வார்தையின்யின்றி தவிக்கும்
குழந்தைப் புன்னகைத்திமிரின்
தாய்மொழி நீ
பேசிடாப் பொழுதுகளின் விடியல்
மலர்த்துறல் நீ
களைந்திடும் நேரங்களில் கையில்
ஏந்திடும் தேனீர் கோப்பை நீ
உறங்கிட இரவுகளில் பேசிடும்
தாய்மை நீ
சாப்பிடா நாட்களில்உணவு
ஊட்டி நேசத்தை நேசிக்க
செய்யும் தாய் நீ
கோவத்தின் இடைவெளிகளில்
கைபிடிந்து நடந்திட அழைக்கும்
தந்தை நீ
தவறுகளின் தருனத்தில்
சண்டையிடும் தமயனும் நீ
என் உயிரின் வலிகளை சுமக்கும்
துடிப்பும் நீ
உள்ளத்தின் மொழி நீ
வாழ்க்கை தொலைந்திட்டகனவு
தந்த காயத்தின் மருந்து நீ
வார்தையின்யின்றி தவிக்கும்
குழந்தைப் புன்னகைத்திமிரின்
தாய்மொழி நீ
பேசிடாப் பொழுதுகளின் விடியல்
மலர்த்துறல் நீ
களைந்திடும் நேரங்களில் கையில்
ஏந்திடும் தேனீர் கோப்பை நீ
உறங்கிட இரவுகளில் பேசிடும்
தாய்மை நீ
சாப்பிடா நாட்களில்உணவு
ஊட்டி நேசத்தை நேசிக்க
செய்யும் தாய் நீ
கோவத்தின் இடைவெளிகளில்
கைபிடிந்து நடந்திட அழைக்கும்
தந்தை நீ
தவறுகளின் தருனத்தில்
சண்டையிடும் தமயனும் நீ
என் உயிரின் வலிகளை சுமக்கும்
துடிப்பும் நீ
Sunday 10 February 2019
Friday 8 February 2019
Thursday 7 February 2019
சிந்தும்நீரால் சிதறும் சாரல்.........,
உயிரின் ஆர்ப்பாட்டம்
சத்தமின்றி போனது உறவின்
கண்கள் உயிரை தேடுது
எங்கும்
வலிகள் மெல்ல வரிசைப்படுத்தி
வஞ்சனை செய்யுது உணர்வை!
தலை சாய்தத தணையனை
சுகமாய்
விலைகள்கொடுத்து வாங்கிய
பொருட்கள்மதிபற்று கிடக்கிறதெங்கும்
விலையே இல்லாத உடல் கட்டியழுதிட
முடியாமல் பார்வைக்காய் காத்திருக்கு
நெடிகளோடு நெடிகள் சேர்ந்து
நினைவுகளை கொன்று தின்றது
மெல்ல
மெல்ல
நியங்கள் தொலைந்து நிழலாய்
போனது
இதயம் பேசிட துடிக்க அறிவு
எழுந்து உணர்வை தடுத்து அடுத்ததை
சிந்திக்க தொடங்குது மெல்ல!!!!
Subscribe to:
Posts (Atom)