Thursday 21 November 2013
Monday 18 November 2013
Sunday 17 November 2013
நீதான் ...நான் ....
வசந்தை இலையுதீர்காலமாக்கியது நீ
வார்தைகளை வசப்படுத்தி
விளையடியது நீ
இயத்தின் பாசத்தை
நேசமாக்கியது நீ
நேசத்தை நடகமாக்கியது நீ
தேடி வந்த இதயமதை
தொல்லையென்றது நீ
தொலைவானதும் திட்டியது நீ
தொடர்கதையெழுதியதும் நீ
தொடர்ந்ததை அறுத்ததும் நீ
அனந்தம் கொண்டதும் நீ
சந்தேகத்தை உருவாக்கியதும் நீ
விடையை கேள்வியாக்கியது நீ
அந்த கேள்விக்கு விடைதேடுவதும் நீ
தனியாய் நடந்ததும் நீ அதையே
விரும்பி வாழ்பதும் நீ
அன்றும் நான் நானே தான்
இன்றும் நான் நானே தான்!!!
Saturday 16 November 2013
Tuesday 12 November 2013
Monday 11 November 2013
Thursday 7 November 2013
Wednesday 6 November 2013
Tuesday 5 November 2013
Monday 4 November 2013
Sunday 3 November 2013
ஒளி!!!
இருள்ளிற்றிஓளிதேடி
இருளான வாழ்வை
ஒளியின்றி வாழக்கற்று
கொண்டேன் ஒளியே
நீவேண்டாம்!!
வலியான இதயதின்
ஓளிதேடி உறவாடி
உயிரற்ற உடலாகி
வலிதாங்கி
வாழக்கற்றுக்கொண்டேன்
வலிதாங்கி
வாழக்கற்றுக்கொண்டேன்
வலிபோக்க ஓளியோ
நீ வேண்டாம்!!
உறவிருந்தும் உடனிருந்தும்
உறவாகா தனிமைக்கு ஓளிதேடி
அலைமோதி அறிவின்றி
அகதியான தனிமைக்குதுணையாக
நான் வாழக்கற்றுக்கொண்டேன்!!
ஓளியோ நீ வேண்டாம்!!
கல்லறைகதவிற்கும்
கருவறைகதவிற்கும்
உள்ளோயே நானானோன்
எனி ஒளியோ நீ வேண்டாம்!!!
Subscribe to:
Posts (Atom)