"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
கைபிடித்த மழைகாலம்
கைதொட்டிடா வானவில்
கைகோர்த்திடா தனிமை
முதுமையையில் சொன்னது
கற்பனையின் வெறுமையில்
கரைத்திட்ட நிமிடத்தின்
தனிமையின் கொடுமை!!!
Post a Comment
No comments:
Post a Comment