Sunday 31 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 உண்மையே பொய்யே எதை சொல்லி

எப்படி ஒருவரை வீழ்ந்துவதுயென 

அறிந்தே அழகாய் நம்மை நகர்த்துகின்றேம்

வீழ்ந்ததும் புரியாமல்    வீழ்த்தியதும் புரியாமல் 

தடுமாறும் போதே நம்மகே புரிகின்றது நம்நிலமை


No comments: