பெண்மையின் உணர்வை
பலர் பலவிதமாய்
சிந்திக்க முடிவுகள்
அவளின்றி அவளேடதாய்
உறவுகள் திர்மணிப்பதே
விருப்பமாய் மாறுகின்றது
அவள் வாழ்வில்!!!அவள்
உணர்வை சிதைத்தே
அவள் முடிவாய் கூறும்
அவள் கூடவுள்ள உறவுகள் !
அவள் வாழ்வை அவள்வாழ்த்திட
அவளால் மட்டும் முடியாத்தால்
தோற்கின்றாள்!பல வழியிலும்
பெண்ணாய்!!
No comments:
Post a Comment