"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
குறைகளை நிறைவாக்க
முடிந்தாலே
இல்லம் இனிமைகொள்ளும்
பருவங்களை கையள அறிந்தாலே
வாழ்க்கையும் ஓடிவரும்
இடைவெளி புள்ளியானாலே
உறவும்கூட வரும்
இவைகளைஅறிந்தும்
அலட்சியம் செய்வதே
மனிதனெங்கின்றின்றான்
இறைவன்!!!
Post a Comment
No comments:
Post a Comment