"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
எந்தன் இதயம் தொட்டு மாமன்
வரைந்த காதல்
மல்லிகை வண்ணம்குளித்த
வானவில் சிந்திய
வண்ணத்தில்பூத்த
ரோஜாவின் இதழ்
அழகின்பனித்துளியைபோல்
மின்னியது மாமன் அகமெங்கும்
Post a Comment
No comments:
Post a Comment