"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என்னை தப்பு என்றவரை நான் புரித்து கொண்டதால்
என்னை புரியவைத்திட
சிந்தித்ததில்லை எனக்கான
சுமையை அவர்கள் சுமக்கவில்லை என்பதால்
மற்றவரை தப்பு சொல்லும் போது சண்டையிடுகின்றேன்
அவர் நல்லவர்களாய்இல்லையென்பதால்
Post a Comment
No comments:
Post a Comment