Sunday 10 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 என்னை தப்பு என்றவரை  நான் புரித்து கொண்டதால்

என்னை புரியவைத்திட 

சிந்தித்ததில்லை எனக்கான

சுமையை அவர்கள் சுமக்கவில்லை  என்பதால்

மற்றவரை தப்பு சொல்லும் போது சண்டையிடுகின்றேன்

அவர் நல்லவர்களாய்இல்லையென்பதால்


No comments: