"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
வெண்ணிலா புன்னகைக்க
அல்லிமலர் பூத்திருக்க
தென்றல் கொஞ்சம் தலைசாய்க்க
மின்மினிகள் அழங்கரிக்க்
தாமரையோ விழித்திருக்கு
ஏகத்தோடு !!!
Post a Comment
No comments:
Post a Comment