"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
உன்னோடு இருப்பது
உனக்காய் இருக்க
இருப்பதை விட்டு
உரிமையற்ற இடத்தில்
உரிமைகொள்ளும் மனசை
கொஞ்சம் சிந்தித்தித்தால்
நல்ல உறவை உருவாக்கிட
முடியும் நம்மாலும் !!!
மற்றவர் வார்த்தை கேட்டு கோவபடும் நம் மனசை சரிசெய்வோம்!!! நமக்கானதை நமே காப்போம்!!!
Post a Comment
No comments:
Post a Comment